1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Wednesday, March 11, 2015

உடம்பை  வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ...

'உடம்பை  வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ' என்ற திருமூலரின் பாடல்,உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சீரான நல்வாழ்வுக்கு ஆரோக்கியமான உடல் நலம் அவசியம்.இதற்கு உடற்பயிற்சிகள்  அவசியம். இரஷ்யா ,ஜெர்மனி  போன்ற மேலை நாடுகளில், அனைத்து மக்களும் உடற்பயிற்சிகளிலும்,விளையாட்டுகளிலும் முழுமையாக கொள்வதால் அந்நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி வாகை சூடுகிறது .இது போன்று நம் நாட்டிலும் அனைத்து மக்களும் உடற்பயிற்சியிலும் விளையாட்டுகளிலும் முழுமையாக ஈடுபாடு கொண்டால் ஒலிம்பிக் போட்டிகளிலும் நம் நாடும் வெற்றி வாகைசூடும் என்பதில் ஐயமில்லை..