தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே
வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி,
அதற்குரிய வழிமுறைகள் என்ன?
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
Thursday, December 31, 2015
பல்வேறு வகையான விடுமுறையை உரிமையாக கருத முடியாது: அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - tamil.thehindu
அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான விடுமுறைகளை தங்கள் உரிமை எனக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் எம்.ஐயப்பன். இவர் 1971-ம் ஆண்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்தார். 1985-ல் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்தபோது, சிங்கம் புணரியில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப் பட்டார். அவர் பணியில் சேராமல் 7 மாதம் விடுமுறையில் சென்றார். அந்த விடுமுறை முடிந்ததும் 19.10.1985 முதல் 16.1.1986 வரை 90 நாள் ஈட்டிய விடுப்பில் சென்றார். பின்னர் 2-வது முறையாக
அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான விடுமுறைகளை தங்கள் உரிமை எனக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் எம்.ஐயப்பன். இவர் 1971-ம் ஆண்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்தார். 1985-ல் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்தபோது, சிங்கம் புணரியில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப் பட்டார். அவர் பணியில் சேராமல் 7 மாதம் விடுமுறையில் சென்றார். அந்த விடுமுறை முடிந்ததும் 19.10.1985 முதல் 16.1.1986 வரை 90 நாள் ஈட்டிய விடுப்பில் சென்றார். பின்னர் 2-வது முறையாக
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றபின் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டய பயிற்சி சான்று -மேல்நிலைக்கல்விக்கு (+2) இணையானது --ஆணை
அரசாணை நகல் பெற இங்கு click செய்யவும்
அரசாணை நகல் பெற இங்கு click செய்யவும்
ஜனவரி 1ம் தேதி முதல் அமல்:
மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்
அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்லை. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது. அரசு பணிகளுக்கு தேவையில்லாமல், நேர்காணல் நடத்தப்படும் முறையை மாற்ற வேண்டும்; அதுபோல, அதிகாரிகளின் கையெழுத்து பெற்று வாக்குமூல சான்றிதழ் மற்றும் உறுதி சான்றளிப்பு போன்றவை தேவையில்லாத ஒன்று. பல ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எளிதான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
மத்திய அரசு பணிகள் நிர்வாகத்துறை அமைச்சகம் இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வந்தது. வரும் 1 ம் தேதி முதல் இந்த இரு விஷயங்களில் புதிய முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இனி மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை. மேலும், அதிகாரிகளிடம் சான்றளிப்பு, வாக்குமூல சான்றிதழ் போன்றவை பெற வேண்டியது இல்லை.
* அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதுடன், சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்.
* சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் தேர்வுக்கு இனி நேர்காணல் இல்லை. தகுதி பார்த்து நேரடியாக பணிகளுக்கு அமர்த்தும் நடைமுறை பின்பற்றப்படும்.
* அதிகாரிகளிடம் இந்த சான்றிதழ் பெறுவதில் உள்ள நெருக்கடி பொது மக்களுக்கு குறையும்.
* அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், தாங்களே உறுதி சான்று அளிக்கலாம். அவர்கள் கையெழுத்திட்டு தந்தால் போதும்.
* மறைந்த தந்தையின் வேலையை பெற விண்ணப்பிக்கும் போது ‘அபிடவிட்’ தேவையில்ைல. அதற்கும் சுய சான்றளிப்பு போதும்.
* மாநில அரசுகளும் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நிர்வாக மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘அரசு பணியில் சேரும் இளைஞர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை வேண்டும். அதனால் தான் அவர்களே சான்றளித்தால் போதும் என்று நாங்கள் நினைக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த நடைமுறையால் பெரிதும் பலன் கிடைக்கும்’ என்றார்.
Thanks to
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=186743
மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்
அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்லை. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது. அரசு பணிகளுக்கு தேவையில்லாமல், நேர்காணல் நடத்தப்படும் முறையை மாற்ற வேண்டும்; அதுபோல, அதிகாரிகளின் கையெழுத்து பெற்று வாக்குமூல சான்றிதழ் மற்றும் உறுதி சான்றளிப்பு போன்றவை தேவையில்லாத ஒன்று. பல ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எளிதான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
மத்திய அரசு பணிகள் நிர்வாகத்துறை அமைச்சகம் இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வந்தது. வரும் 1 ம் தேதி முதல் இந்த இரு விஷயங்களில் புதிய முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இனி மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை. மேலும், அதிகாரிகளிடம் சான்றளிப்பு, வாக்குமூல சான்றிதழ் போன்றவை பெற வேண்டியது இல்லை.
* அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதுடன், சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்.
* சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் தேர்வுக்கு இனி நேர்காணல் இல்லை. தகுதி பார்த்து நேரடியாக பணிகளுக்கு அமர்த்தும் நடைமுறை பின்பற்றப்படும்.
* அதிகாரிகளிடம் இந்த சான்றிதழ் பெறுவதில் உள்ள நெருக்கடி பொது மக்களுக்கு குறையும்.
* அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், தாங்களே உறுதி சான்று அளிக்கலாம். அவர்கள் கையெழுத்திட்டு தந்தால் போதும்.
* மறைந்த தந்தையின் வேலையை பெற விண்ணப்பிக்கும் போது ‘அபிடவிட்’ தேவையில்ைல. அதற்கும் சுய சான்றளிப்பு போதும்.
* மாநில அரசுகளும் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நிர்வாக மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘அரசு பணியில் சேரும் இளைஞர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை வேண்டும். அதனால் தான் அவர்களே சான்றளித்தால் போதும் என்று நாங்கள் நினைக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த நடைமுறையால் பெரிதும் பலன் கிடைக்கும்’ என்றார்.
Thanks to
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=186743
பி.எப்., பணத்தை உடனே எடுக்கலாம்
பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்., வழங்கப்படுகிறது.
பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்., வழங்கப்படுகிறது.
Thursday, December 24, 2015
Friday, December 18, 2015
Thursday, December 17, 2015
நமது GAMES TEACHER இணையதளத்தினை உங்கள் மெயில் BOX உடன் இணைக்க.
நமது GAMESTEACHER இணையதளத்தினை உங்கள் மெயில் BOX உடன் மிக எளிதாக இணைத்துக்கொள்வதன் மூலம் தினம்தோறும் புதிய பதிவுகளை இணையதளத்தினை பார்வையிடாமலேயே MAIL ல் பெற்றுக்கொள்ளலாம் .
இந்த வசதியினை பெற கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
முதலில் தங்கள் ANDROID மொபலில் எதாவது ஒரு browser ல் நமது இணையதளத்தின் பெயரான
gamesteacher.blogspot.in/ என தட்டச்சு செய்து
நமது GAMESTEACHER இணையதளத்தினை உங்கள் மெயில் BOX உடன் மிக எளிதாக இணைத்துக்கொள்வதன் மூலம் தினம்தோறும் புதிய பதிவுகளை இணையதளத்தினை பார்வையிடாமலேயே MAIL ல் பெற்றுக்கொள்ளலாம் .
இந்த வசதியினை பெற கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
முதலில் தங்கள் ANDROID மொபலில் எதாவது ஒரு browser ல் நமது இணையதளத்தின் பெயரான
gamesteacher.blogspot.in/ என தட்டச்சு செய்து
Tuesday, December 15, 2015
Central Board of Direct Taxes, Directorate of Income-tax(Systems) has issued a Notification regarding simplification of procedure for Form No.15G & 15H.
Click here to download Simplification of Income Tax Forms 15G and 15H
Implementation of e-service book in all Departments
DoPT advises all Departments to accept e-service book. Controller General of Accounts-CGA has agreed to accept the e-service book as legal tender for all purposes
Personnel Ministry has issued an OM instructing all departments to accept e-service book for all purposes.
No.21011/15/ 2010-Estt.(AL)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel & Training
Block-IV, Old JNU Campus,
New Delhi – 110 067,
Dated : 30 November, 2015.
Office Memorandum
Subject: Implementation of e-service book in all Ministries/Departments.
வருமான வரி கணக்குத் தாக்கல்: தவறுகளைத் திருத்த என்ன வழி?
வரி தாக்கல் செய்யும்போது உங்கள் பான் கார்டு எண்ணை ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்தபின் படிவத்தைச் சமர்ப்பிப்பது நல்லது!
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரி செலுத்தி, வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது அவசியம். வருமான வரி கணக்கை பலரும் கடைசி நேரத்தில்தான் தாக்கல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படிக் கடைசி நேரத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.
வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு நேர்ந்தால், அதை எப்படி திருத்துவது?
முதலில் என்னென்ன தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைப் பார்ப்போம்.
வரி தாக்கல் செய்யும்போது உங்கள் பான் கார்டு எண்ணை ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்தபின் படிவத்தைச் சமர்ப்பிப்பது நல்லது!
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரி செலுத்தி, வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது அவசியம். வருமான வரி கணக்கை பலரும் கடைசி நேரத்தில்தான் தாக்கல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படிக் கடைசி நேரத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.
வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு நேர்ந்தால், அதை எப்படி திருத்துவது?
முதலில் என்னென்ன தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைப் பார்ப்போம்.
Tuesday, December 8, 2015
அனைத்து வகை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு -
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள். ந.க.எண்-063158/கே/இ1/ 2008, நாள்- 20.11.2015
அரசாணை பதிவிறக்கம் செய்ய இங்கு click செய்யவும்..
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள். ந.க.எண்-063158/கே/இ1/ 2008, நாள்- 20.11.2015
அரசாணை பதிவிறக்கம் செய்ய இங்கு click செய்யவும்..
Monday, November 30, 2015
வரிக்கான வருமானம் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா?
பொதுவாக வருமான வரி கட்டிய பிறகு அதற்கான முழு விவரங்களை ரிடர்ன் ஆவணமாக பதிவு செய்வது வழக்கம்.எதிர்காலத்தில் வருமானம் மற்றும் வரி கட்டியதற்கான ஆதராமாக இந்த ரிடர்ன் படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் சில சமயங்களில் நமது வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் வரலாம்.
வருமான வரி சட்டங்கள் படி, நாம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டால் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போது 2.5 லட்சத்திற்கு கீழ் வருடத்திற்கு வருமானம் வந்தால் பதிவு செய்ய வேண்டாம்.ஆனால் இந்த ரிடர்ன் படிவங்கள் நமது நிதி நிலை குறித்த ஒரு நம்பிக்கையான ஆவணங்களாக இருப்பதால் இதன் தேவை பரவலாக பல வங்கி, அரசு அலுவலக வேலைகளில் தேவைப்படுகிறது என்பது ஒரு யதார்த்தமான உண்மை.
பொதுவாக வருமான வரி கட்டிய பிறகு அதற்கான முழு விவரங்களை ரிடர்ன் ஆவணமாக பதிவு செய்வது வழக்கம்.எதிர்காலத்தில் வருமானம் மற்றும் வரி கட்டியதற்கான ஆதராமாக இந்த ரிடர்ன் படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் சில சமயங்களில் நமது வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் வரலாம்.
வருமான வரி சட்டங்கள் படி, நாம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டால் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போது 2.5 லட்சத்திற்கு கீழ் வருடத்திற்கு வருமானம் வந்தால் பதிவு செய்ய வேண்டாம்.ஆனால் இந்த ரிடர்ன் படிவங்கள் நமது நிதி நிலை குறித்த ஒரு நம்பிக்கையான ஆவணங்களாக இருப்பதால் இதன் தேவை பரவலாக பல வங்கி, அரசு அலுவலக வேலைகளில் தேவைப்படுகிறது என்பது ஒரு யதார்த்தமான உண்மை.
ஹார்மோன்களை சீராக்கும் உணவுகள்!
நம் உடலுக்கு ரசாயனத் தகவல்களை அனுப்பும் கருவிகள் ஹார்மோன்களே. தசைகளுக்கும் உறுப்புகளுக்கும் ரத்தத்தின் வழியாக ஹார்மோன் பயணிக்கிறது. மனிதனின் வளர்ச்சி மற்றும் உயரம், வளர்சிதை மாற்றம், உணர்வுகள், பாலியல் இயக்கம், இனப்பெருக்கச் செயல்பாடு போன்றவற்றை இயக்குவதும் ஹார்மோன்கள்தான். ஹார்மோன் குறைபாடு ஏற்படும்போது, அதைச் சரிசெய்ய மாத்திரைகள், ஊசிகள் பயன்படுத்தப்பட்டாலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் நம்மைப் பாதிக்கவே செய்யும். ஹார்மோன்களைக் கட்டுக்குள்வைக்கும் உணவு, ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வதுடன் தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டால் ஹார்மோன்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.
தேங்காய்
தேங்காயில் ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. தேங்காய்
நம் உடலுக்கு ரசாயனத் தகவல்களை அனுப்பும் கருவிகள் ஹார்மோன்களே. தசைகளுக்கும் உறுப்புகளுக்கும் ரத்தத்தின் வழியாக ஹார்மோன் பயணிக்கிறது. மனிதனின் வளர்ச்சி மற்றும் உயரம், வளர்சிதை மாற்றம், உணர்வுகள், பாலியல் இயக்கம், இனப்பெருக்கச் செயல்பாடு போன்றவற்றை இயக்குவதும் ஹார்மோன்கள்தான். ஹார்மோன் குறைபாடு ஏற்படும்போது, அதைச் சரிசெய்ய மாத்திரைகள், ஊசிகள் பயன்படுத்தப்பட்டாலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் நம்மைப் பாதிக்கவே செய்யும். ஹார்மோன்களைக் கட்டுக்குள்வைக்கும் உணவு, ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வதுடன் தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டால் ஹார்மோன்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.
தேங்காய்
தேங்காயில் ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. தேங்காய்
Wednesday, November 18, 2015
சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு?
சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்துவிடுவார்கள்.
சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்துவிடுவார்கள்.
அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது
அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது. இந்த புதிய கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரித்து வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இராணி புதிய கல்வி கொள்கையை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது. இந்த புதிய கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரித்து வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இராணி புதிய கல்வி கொள்கையை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முதுகலை ஆசிரியர் எம்.பில். உயர்கல்வி தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்கஊதிய உயர்வு வழங்கியமைக்கான ஆணை.
CLICK HERE TO DOWNLOAD G.O..
CLICK HERE TO DOWNLOAD G.O..
அரசு ஊழியர் பணியிலிருக்கும் போது இறந்துவிட்டால் வழங்கப்படும் ஈமச் சடங்கு நிதி ரூ.5000/- இல் இருந்து ரூ.25000/- ஆக உயர்த்தி அரசானை வெளியீடு
G.O.No.282 Dt: October 26, 2015
(83KB)
G.O.No.282 Dt: October 26, 2015
Thursday, November 12, 2015
Income Tax Relief under Section 89 for Arrears of Salary Income received in the Year 2015-16
Have you received any Salary Income as arrears this year ?
As per Income Tax Act, salary income pertaining previous years which is received as arrears this year has to be included in the total income. However, the tax payer has an option to distribute this arrears to relevant years if such distribution is beneficial in the form of tax savings. Section 89 of Income Tax read with Rule 21 A of Income Tax Rules specifies the procedure for calculation of Income Tax Relief in this case.
Income Tax Relief so calculated has to be declared by the employee to Pay drawing authority (DDO) who is responsible for deducting income tax on salary, in the format described under Form 10E.
As per Section 89 and other related provisions, Income Tax Relief will be available in the following situation.
Have you received any Salary Income as arrears this year ?
As per Income Tax Act, salary income pertaining previous years which is received as arrears this year has to be included in the total income. However, the tax payer has an option to distribute this arrears to relevant years if such distribution is beneficial in the form of tax savings. Section 89 of Income Tax read with Rule 21 A of Income Tax Rules specifies the procedure for calculation of Income Tax Relief in this case.
Income Tax Relief so calculated has to be declared by the employee to Pay drawing authority (DDO) who is responsible for deducting income tax on salary, in the format described under Form 10E.
As per Section 89 and other related provisions, Income Tax Relief will be available in the following situation.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்வது எப்படி?
திருவனந்தபுரத்தில் உள்ளது இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (I.I.S.T.). இது இஸ்ரோவின் கீழ் இயங்குகிறது. நான்கு வருட பட்டப்படிப்பை (B.Tech.) வழங்குகிறது. இதில் வானிய லுக்கு முக்கியத்துவம் கொடுக் கப்படுகிறது. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அடிப் படையாகக் கொண்டுதான் இதற்கும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
‘‘CBSE அமைப்புதான் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை நடத்துகிறது. எனவே பள்ளியில் CBSE பாட திட்டத்தில் சேர்ந்து படிப்பவர் களுக்கு நுழைவுத் தேர்வும் கொஞ் சம் எளிதாக இருக்கும். ஆனால் வேதியலைப் பொறுத்தவரை மாநில பாடத் திட்டத்தில் சேர்ந்து படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கிறது. யாராக இருந்தாலும் கணிதத்தில் மிக அதிகப் பயிற்சி தேவை’’.
திருவனந்தபுரத்தில் உள்ளது இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (I.I.S.T.). இது இஸ்ரோவின் கீழ் இயங்குகிறது. நான்கு வருட பட்டப்படிப்பை (B.Tech.) வழங்குகிறது. இதில் வானிய லுக்கு முக்கியத்துவம் கொடுக் கப்படுகிறது. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அடிப் படையாகக் கொண்டுதான் இதற்கும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
‘‘CBSE அமைப்புதான் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை நடத்துகிறது. எனவே பள்ளியில் CBSE பாட திட்டத்தில் சேர்ந்து படிப்பவர் களுக்கு நுழைவுத் தேர்வும் கொஞ் சம் எளிதாக இருக்கும். ஆனால் வேதியலைப் பொறுத்தவரை மாநில பாடத் திட்டத்தில் சேர்ந்து படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கிறது. யாராக இருந்தாலும் கணிதத்தில் மிக அதிகப் பயிற்சி தேவை’’.
Wednesday, November 11, 2015
PG TRB & UG TRB Physical Education Study Material 6
PG TRB & UG TRB Physical Education Study Material பெற இங்கு click செய்யவும்..
Wednesday, November 4, 2015
Income Tax Deductions in respect of Health Insurance under Section 80D
Income Tax Deduction under Section 80D in respect of health insurance premium for covering the health of self, spouse, dependent children and parents
Deduction eligibility in respect of Health Insurance Premium and health checkup charges paid from the income of the tax payer under Section 80D has been increased to Rs. 25,000 from the last year eligibility of Rs. 15,000. This deduction cap or Rs. 25,000 will be applicable for Medical Insurance premium paid for the health of self, spouse and dependent children.
Income Tax Deduction under Section 80D in respect of health insurance premium for covering the health of self, spouse, dependent children and parents
Deduction eligibility in respect of Health Insurance Premium and health checkup charges paid from the income of the tax payer under Section 80D has been increased to Rs. 25,000 from the last year eligibility of Rs. 15,000. This deduction cap or Rs. 25,000 will be applicable for Medical Insurance premium paid for the health of self, spouse and dependent children.
`JEE’ எக்ஸாம்...
வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவும் பகுதி... `ஒரு டஜன் யோசனைகள்’! இந்த இதழில், மத்திய அரசின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குரிய அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வில்
(JEE-Joint Entrance Examination) உங்கள் வீட்டுப் பிள்ளைகள் வெற்றிக்கொடி நாட்ட உதவும் பயனுள்ளஆலோசனைகள்...
வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவும் பகுதி... `ஒரு டஜன் யோசனைகள்’! இந்த இதழில், மத்திய அரசின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குரிய அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வில்
(JEE-Joint Entrance Examination) உங்கள் வீட்டுப் பிள்ளைகள் வெற்றிக்கொடி நாட்ட உதவும் பயனுள்ளஆலோசனைகள்...
தேசிய மாணவர் ஹாக்கி: தமிழக பள்ளி அணி தகுதி
தேசிய மாணவர் ஹாக்கி போட்டியில் விளையாட தமிழக பள்ளி அணி தகுதி பெற்றது.இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய மாணவர் ஹாக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நவ., 15 முதல் 20 வரை நடக்கிறது. இதில் 17 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் விளையாட தமிழக பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது.
அணி வீரர்களாக
எட்வின் சாமுவேல் (அரசு மேல்நிலைப்பள்ளி, தஞ்சை),
தேசிய மாணவர் ஹாக்கி போட்டியில் விளையாட தமிழக பள்ளி அணி தகுதி பெற்றது.இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய மாணவர் ஹாக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நவ., 15 முதல் 20 வரை நடக்கிறது. இதில் 17 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் விளையாட தமிழக பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது.
அணி வீரர்களாக
எட்வின் சாமுவேல் (அரசு மேல்நிலைப்பள்ளி, தஞ்சை),
ஆண்டராய்ட் போன்:சில ஆபத்துகள்.
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் முன்னணியில் இருப்பது போலவே அதனால் தோன்றும் பிரச்சனைகளும் அதிகமாகவே இருக்கின்றன.
ஒரு பொருளின் உபயோகம் அதிகரிக்கும்போது அதனால் ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும். ஆண்ட்ராய்டின் அடுத்தடுத்த பதிப்புகளில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பல வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான சில பாதுகாப்பு வசதிகளைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.ஆப்ஸ் அப்டேட்போனில் உள்ள ஆப்ஸ்களில் லான்சர், பிரௌசர், மெசன்ஜர் போன்ற அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் புதிய அப்டேட்களை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் முன்னணியில் இருப்பது போலவே அதனால் தோன்றும் பிரச்சனைகளும் அதிகமாகவே இருக்கின்றன.
ஒரு பொருளின் உபயோகம் அதிகரிக்கும்போது அதனால் ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும். ஆண்ட்ராய்டின் அடுத்தடுத்த பதிப்புகளில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பல வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான சில பாதுகாப்பு வசதிகளைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.ஆப்ஸ் அப்டேட்போனில் உள்ள ஆப்ஸ்களில் லான்சர், பிரௌசர், மெசன்ஜர் போன்ற அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் புதிய அப்டேட்களை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
ஆன்லைனில்' காப்பியடித்து இனி பிஎச்.டி., வாங்க முடியாது
'ஆன்லைனில்' காப்பியடித்து, பல்கலைகளில், பிஎச்.டி., பெறும் முறைக்கு முற்றுப்புள்ளி வருகிறது. சென்னை பல்கலையில், இதற்கான புதிய சாப்ட்வேர், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும், மின்னணு ஆளுமையை பலப்படுத்த, மத்திய, மாநில அரசுத் துறைகள் முயற்சிக்கின்றன. உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வியிலும், மின்னணு ஆளுமை மற்றும் கணினி வழி பயிற்சியை கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டு உள்ளது.
'ஆன்லைனில்' காப்பியடித்து, பல்கலைகளில், பிஎச்.டி., பெறும் முறைக்கு முற்றுப்புள்ளி வருகிறது. சென்னை பல்கலையில், இதற்கான புதிய சாப்ட்வேர், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும், மின்னணு ஆளுமையை பலப்படுத்த, மத்திய, மாநில அரசுத் துறைகள் முயற்சிக்கின்றன. உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வியிலும், மின்னணு ஆளுமை மற்றும் கணினி வழி பயிற்சியை கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டு உள்ளது.
குடும்ப அட்டை பெறுவது இனி எளிது..
குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை... என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ...
1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்... இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.
குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை... என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ...
1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்... இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.
Saturday, October 24, 2015
அரசாணைகளை படித்து பொருள் அறியும் போது கவனிக்க வேண்டியவைகள் பற்றிய சில கருத்துக்கள்
பொதுவாக அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் அரசாணைகளே தமிழிலும்ஆங்கிலத்திலும் வெளிவருகின்றன. பிற ஆங்கிலத்தில் வெளியிடப்படும்அரசாணைகள் தமிழில் வெளியிடப்படுவதில்லை.அதனால் பல நேரங்களில் முழுமையான பொருள் புரியாமல், தகுதியானவர்களுக்கு உரிய பலன் கிடைப்பதில் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.
தமிழில் வெளியிடப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டாலும், ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் அரசாணைகளை தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவராக இருந்து அதன் வழிமுறைகளை அறிந்திருப்பது அவசியமானதாக கருதப்படுகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் சில எளிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
பொதுவாக அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் அரசாணைகளே தமிழிலும்ஆங்கிலத்திலும் வெளிவருகின்றன. பிற ஆங்கிலத்தில் வெளியிடப்படும்அரசாணைகள் தமிழில் வெளியிடப்படுவதில்லை.அதனால் பல நேரங்களில் முழுமையான பொருள் புரியாமல், தகுதியானவர்களுக்கு உரிய பலன் கிடைப்பதில் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.
தமிழில் வெளியிடப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டாலும், ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் அரசாணைகளை தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவராக இருந்து அதன் வழிமுறைகளை அறிந்திருப்பது அவசியமானதாக கருதப்படுகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் சில எளிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
கலப்பு திருமணம் செய்து கொண்ட SC/ST பிரிவினரின் குழந்தைகளுக்கு சாதி சான்று வழங்குவதில் பின்பற்ற வேண்டியவைகள் - ஆணை.G.O.No.(2D) 17 Date.16.8.1994.
CLICK HERE-G.O.NO;17 CERTIFICATE FOR SC/ST INTERCASTE MARRIAGE COUPLE CHILD REG...
CLICK HERE-G.O.NO;17 CERTIFICATE FOR SC/ST INTERCASTE MARRIAGE COUPLE CHILD REG...
Saturday, October 10, 2015
பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரியை தவிர்ப்பது எப்படி?
பொதுவாக நாம் பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரும் வட்டியை ஒழுங்காக கவனிப்பதில்லை.ஆனால் உன்னித்து கணக்கிட்டு பார்த்தால் நமக்கு வரும் வட்டியில் 10% பிடிக்கப்பட்டதை கண்டுபிடிக்கலாம்.
ஆமாம். பிக்ஸ்ட் டெபாசிட்டில் வரும் வட்டிக்கு வருமான வரி மூலத்திலே வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது.இதனை TDS என்று அழைப்பார்கள். அதாவது Tax Deducting At Source.வரியைப் பிடிக்கும் அரசோ, வங்கிகளோ நம்மிடம் அது பற்றிய தெளிவான விளக்கங்களை கொடுக்காததால் நாமும் தெரியாமலே விட்டு விடுகிறோம்.இதில் என்ன விந்தை என்றால் ஒருவர் வருமான வரி விளிம்பிற்குள்ளே வந்து இருக்க மாட்டார். அவருக்கும் சேர்த்து வங்கிகள் வரியை பிடித்து விடுகின்றன.
பொதுவாக நாம் பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரும் வட்டியை ஒழுங்காக கவனிப்பதில்லை.ஆனால் உன்னித்து கணக்கிட்டு பார்த்தால் நமக்கு வரும் வட்டியில் 10% பிடிக்கப்பட்டதை கண்டுபிடிக்கலாம்.
ஆமாம். பிக்ஸ்ட் டெபாசிட்டில் வரும் வட்டிக்கு வருமான வரி மூலத்திலே வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது.இதனை TDS என்று அழைப்பார்கள். அதாவது Tax Deducting At Source.வரியைப் பிடிக்கும் அரசோ, வங்கிகளோ நம்மிடம் அது பற்றிய தெளிவான விளக்கங்களை கொடுக்காததால் நாமும் தெரியாமலே விட்டு விடுகிறோம்.இதில் என்ன விந்தை என்றால் ஒருவர் வருமான வரி விளிம்பிற்குள்ளே வந்து இருக்க மாட்டார். அவருக்கும் சேர்த்து வங்கிகள் வரியை பிடித்து விடுகின்றன.
பொதுத் தேர்வை பல முயற்சிகளில் எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அளிக்க அரசாணை வெளியீடு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச்-ஏப்ரல், ஜூன்-ஜூலை, செப்டம்பர்-அக்டோபர் ஆகிய பருவங்களில் நடத்தப்படுகின்றன.இந்தத் தேர்வு எழுதுபவர்களில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் பேர் மட்டுமே ஒரே முறையில் தேர்ச்சி பெறுகின்றனர். மீதமுள்ளோர் வெவ்வேறு பருவங்களில் தேர்வு எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால், அவர்கள் 2-க்கு மேற்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இவர்கள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழைக் கோருகின்றனர். நிரந்தரப் பதிவெண் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச்-ஏப்ரல், ஜூன்-ஜூலை, செப்டம்பர்-அக்டோபர் ஆகிய பருவங்களில் நடத்தப்படுகின்றன.இந்தத் தேர்வு எழுதுபவர்களில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் பேர் மட்டுமே ஒரே முறையில் தேர்ச்சி பெறுகின்றனர். மீதமுள்ளோர் வெவ்வேறு பருவங்களில் தேர்வு எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால், அவர்கள் 2-க்கு மேற்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இவர்கள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழைக் கோருகின்றனர். நிரந்தரப் பதிவெண் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.
உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’!
உதவி பேராசிரியர் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை (ஜே.ஆர்.எப்.,) பெறவும் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பாக, இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) நடத்தப்படும் இத்தேர்வை லட்சணக்கானோர் எழுதுவதில் இருந்தே இத்தேர்வின் முக்கியத்தை உணர்ந்து கொள்ளலாம்.
யார் எழுதலாம்?
தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, அரசியல் அறிவியல், மேலாண்மை என மொத்தம் 99 பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ‘நெட்’ தேர்வு எழுதலாம். மேலும், முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. முதுநிலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பிஎச்.டி., படித்தவர்கள் இத்தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.
உதவி பேராசிரியர் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை (ஜே.ஆர்.எப்.,) பெறவும் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பாக, இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) நடத்தப்படும் இத்தேர்வை லட்சணக்கானோர் எழுதுவதில் இருந்தே இத்தேர்வின் முக்கியத்தை உணர்ந்து கொள்ளலாம்.
யார் எழுதலாம்?
தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, அரசியல் அறிவியல், மேலாண்மை என மொத்தம் 99 பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ‘நெட்’ தேர்வு எழுதலாம். மேலும், முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. முதுநிலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பிஎச்.டி., படித்தவர்கள் இத்தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.
Wednesday, October 7, 2015
IGNOU -B.Ed பட்டம் தமிழக பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டத்திற்கு இணையானது என்ற மதிப்பீடு அரசாணை ..
தொடர்புடைய பதிவு
ஆசிரியர்கள் அஞ்சல்வழி பி.எட் பயிலும்போது கற்றல் கற்பித்தல் பயிற்சி தாம் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்வது தொடர்பான அரசாணை
தொடர்புடைய பதிவு
ஆசிரியர்கள் அஞ்சல்வழி பி.எட் பயிலும்போது கற்றல் கற்பித்தல் பயிற்சி தாம் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்வது தொடர்பான அரசாணை
Monday, October 5, 2015
வருமான வரி கணக்குத் தாக்கல்: கெடு தேதி தவறியதால் என்னென்ன பாதிப்புகள்?
வழக்கமாக, ஆடிட்டரின் தணிக்கை தேவைப் படாத வரிதாரர்கள் அவர்களின் வருமான வரி கணக்கை,முடிந்த நிதி ஆண்டை தொடர்ந்து வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.இந்த ஆண்டு (2015) வருமான வரி புதிய படிவங்கள் வெளிவர தாமதம் ஆனதால் கெடு தேதி ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும் அதிகம் பேர் வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பதால் செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்படியும் நம்மில் பலர் வரி கணக்கை தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள்.
வரி கணக்கைத் தாக்கல் செய்யாததற்கு பல காரணங்கள் இருந்தாலும், இப்படி தாக்கல் செய்யாதவர்கள் எந்தத் தேதி வரைக்கும் வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்பது குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார் விளக்கி சொன்னார்.“வருமான வரியை மிச்சப்படுத்த மார்ச் 31-ம் தேதிக்குள் முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கெடு தேதிக்குமுன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது.
தற்போதைய சூழ்நிலையில் முடிந்த 2014-15-ம் நிதி ஆண்டுக்கு 2016 மார்ச் 31 வரைக்கும் அபராதம் மற்றும் வழக்கு எதுவும் இல்லாமல் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். வரி பாக்கி இருந்தால், அந்த வரி மற்றும் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு 1% தனி வட்டி சேர்த்து கட்ட வேண்டும். வரியைக் கட்டிவிட்டு அதன்பிறகு வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி எதுவும் கட்டத் தேவை இல்லை என்றால் நேரடியாக ரிட்டர்ன் தாக்கல் செய்துவிடலாம்.
அப்படியும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், 2014-15ம் நிதி ஆண்டுக்கான வரி கணக்கை மார்ச் 31, 2017 வரை தாக்கல் செய்யலாம். இதை தாமதமாக வரி கணக்கு தாக்கல் செய்தல் (Belated Return) என்பார்கள். இப்படி செய்யும்போது வருமான வரித் துறை அதிகாரிகள் அபராதம் விதிக்க கூடும் அல்லது வழக்கு தொடரக் கூடும்.
அபராதமா, வழக்கா என்பது சம்பந்தப்பட்ட வருமான வரி அதிகாரியைப் பொறுத்து இருக்கிறது. அபராதம் என்கிற போது ரூ.5,000 வரைக்கும் விதிக்கப்படலாம். கட்ட வேண்டிய வரி பாக்கி ரூ.25 லட்சத்துக்குள் இருக்கும் போது வழக்கு தொடரப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப் படலாம்.
கட்ட வேண்டிய வரி ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை இருக்கும். 2014-15-ம் நிதி ஆண்டுக் கான வரி கணக்கை 2017, மார்ச் 31-க்கு பிறகு தாக்கல் செய்ய முடியாது.
இப்படி அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப் படுவது அரிதுதான். ஆனால், கட்ட வேண்டிய வரி மற்றும் அதற்கான வட்டியை நிச்சயம் வசூலித்துவிடுவார்கள்’’ என்றவர், கெடுதேதி தவறினால் ஏற்படும் இழப்புகளை பட்டியலிட்டார்.
வருமான வரி கணக்கு தாக்கல் கெடுதேதியைத(2014-15 நிதியாண்டுக்கு செப்டம்பர் 7) தவறவிடும்பட்சத்தில் வரிக் கணக்கு ஐடிஆர் படிவத்தில் ஏதாவது தவறு இருந்தால் அதனைத் திருத்தி, திருத்தப்பட்ட வரி கணக்கு தாக்கல் (Revised Returns) செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. அதனால் செய்யப்பட்ட முதலீடு அல்லது செலவுகளுக்கான வரி சலுகையை கோரி பெற தவறி இருந்தால், அதனைப் பெறமுடியாமல் போய்விடும்.கெடு தேதிக்குள் வரி கணக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில், குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன இழப்பை அடுத்துவரும் 8 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லமுடியும். இந்தக் கெடு தேதியைத் தவறவிட்டுவிட்டால் உங்களுக்கு முதலீடு மூலம் ஏற்பட்டிருக்கும் இழப்பை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
வரி கணக்கு தாக்கலை தாமதமாகச் செய்யும்போது, கூடுதலாக வருமான வரி கட்டியிருக்கும் பட்சத்தில் ரீ-ஃபண்ட் கிடைக்க தாமதமாகும். ஒருவருக்கு ரீ-ஃபண்ட் இருக்கிறது என்றால், அவர் எப்போது வரி கணக்கு தாக்கல் செய்கிறாரோ அப்போதிலிருந்துதான், ரீ-ஃபண்ட் தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். எனவே, தாமதமாக வரி கணக்கை தாக்கல் செய்தால், ரீ-ஃபண்ட் வரவேண்டியிருந்தால் குறைவான வட்டிதான் கிடைக்கும்.
சில சமயங்களில் வரி சலுகைக்கான ஆவணங்களை பணிபுரியும் அலுவலகத்தில் சரியான நேரத்தில் கொடுக்க முடியாமல் போய் இருக்கும். அப்போது உங்களின் வரி சலுகைக்கான முதலீடு அல்லது செலவு விவரம் முழுமையாக ஃபார்ம் 16-ல் இடம் பெறாமல் போய்விடும்.ஆனால், படிவம் 16 என்பது டிடிஎஸ் பிடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் மட்டுமே. ஒருவர் ஏதாவது வரி சலுகையை க்ளெய்ம் செய்ய மறந்துவிட்டால், அதனை வரி கணக்கு தாக்கல் செய்யும்போது கோரிப் பெறலாம்.
இந்த நிலையில் ஒருவர் கெடு தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்யும்பட்சத்தில், விடுபட்ட முதலீடு அல்லது செலவுக்கான ஆதாரங்களை (ஆயுள் காப்பீடு பிரீமியம், ஆரோக்கிய காப்பீடு பிரீமியம், வீட்டுக் கடன் திருப்பக் கட்டும் அசல் மற்றும் வட்டி, மருத்துவச் செலவு, உள்ளிட்டவை) வரி கணக்கு தாக்கல் படிவத்துடன் இணைத்துக் கொடுத்து ரீ-ஃபண்ட் வாங்கிக் கொள்ளலாம்.
கெடுதேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், சில வரி சலுகைகளை கோரி பெற மறந்திருந்தால், ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தில் அதனைக் குறிப்பிட்டு ரீ-ஃபண்ட் கோரலாம்.இந்த ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தை எத்தனைமுறை வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். முதல்முறை வரி கணக்கு தாக்கல் செய்த நிதி ஆண்டு இறுதியிலிருந்து இரு ஆண்டுகளுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தை தாக்கல் செய்யலாம்.
வரி கணக்குத் தாக்கலை ஆன்லைனில் செய்திருந்தால் ஆன்லைனிலும், ஆஃப்லைனில் செய்திருந்தால் ஆஃப்லைனிலும்தான் ரிவைஸ்டு ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும். ஆன்லைனிலே தாக்கல் செய்வது நல்லது” என்றார்.
2014-15-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை இதுவரை தாக்கல் செய்யாத வர்கள், 2016, மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்வீர்கள் அல்லவா?
சரியான தேதியில் வரி படிவங்களை வெளியிட நீதிமன்றம் அறிவுறுத்தல்!
வணிகம், வர்த்தகம் நிறுவனங்களின் டேர்னோவர் ரூ.1 கோடிக்கு மேல் மற்றும் டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த வந்தவர்களுக்கு தொழில் வருமானம் ரூ. 25 லட்சத்துக்கு மேல் இருந்தால், ஆடிட்டர் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கெடுதேதி செப்டம்பர் 30, 2015-ஆக இருக்கிறது. இவர்கள் ஐடிஆர் 4, 5 அல்லது 6 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், இந்த படிவங்கள் ஏப்ரல் முதல் தேதியில் வெளிவர வேண்டிய நிலையில், ஆகஸ்ட் மாத கடைசியில் நாலரை மாதம் தாமதமாக வெளியிடப்பட்டது. மீதியுள்ள ஒன்றரை மாதத்தில் அனைவரும் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை. இப்போது வரை தேதி நீடிக்கப்படவில்லை. இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், இனிவரும் ஆண்டுகளில் ஏப்ரல் முதலே வரி படிவங்களை அரசு கட்டாயம் வெளியிட வேண்டுமென மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
வழக்கமாக, ஆடிட்டரின் தணிக்கை தேவைப் படாத வரிதாரர்கள் அவர்களின் வருமான வரி கணக்கை,முடிந்த நிதி ஆண்டை தொடர்ந்து வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.இந்த ஆண்டு (2015) வருமான வரி புதிய படிவங்கள் வெளிவர தாமதம் ஆனதால் கெடு தேதி ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும் அதிகம் பேர் வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பதால் செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்படியும் நம்மில் பலர் வரி கணக்கை தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள்.
வரி கணக்கைத் தாக்கல் செய்யாததற்கு பல காரணங்கள் இருந்தாலும், இப்படி தாக்கல் செய்யாதவர்கள் எந்தத் தேதி வரைக்கும் வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்பது குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார் விளக்கி சொன்னார்.“வருமான வரியை மிச்சப்படுத்த மார்ச் 31-ம் தேதிக்குள் முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கெடு தேதிக்குமுன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது.
தற்போதைய சூழ்நிலையில் முடிந்த 2014-15-ம் நிதி ஆண்டுக்கு 2016 மார்ச் 31 வரைக்கும் அபராதம் மற்றும் வழக்கு எதுவும் இல்லாமல் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். வரி பாக்கி இருந்தால், அந்த வரி மற்றும் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு 1% தனி வட்டி சேர்த்து கட்ட வேண்டும். வரியைக் கட்டிவிட்டு அதன்பிறகு வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி எதுவும் கட்டத் தேவை இல்லை என்றால் நேரடியாக ரிட்டர்ன் தாக்கல் செய்துவிடலாம்.
அப்படியும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், 2014-15ம் நிதி ஆண்டுக்கான வரி கணக்கை மார்ச் 31, 2017 வரை தாக்கல் செய்யலாம். இதை தாமதமாக வரி கணக்கு தாக்கல் செய்தல் (Belated Return) என்பார்கள். இப்படி செய்யும்போது வருமான வரித் துறை அதிகாரிகள் அபராதம் விதிக்க கூடும் அல்லது வழக்கு தொடரக் கூடும்.
அபராதமா, வழக்கா என்பது சம்பந்தப்பட்ட வருமான வரி அதிகாரியைப் பொறுத்து இருக்கிறது. அபராதம் என்கிற போது ரூ.5,000 வரைக்கும் விதிக்கப்படலாம். கட்ட வேண்டிய வரி பாக்கி ரூ.25 லட்சத்துக்குள் இருக்கும் போது வழக்கு தொடரப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப் படலாம்.
கட்ட வேண்டிய வரி ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை இருக்கும். 2014-15-ம் நிதி ஆண்டுக் கான வரி கணக்கை 2017, மார்ச் 31-க்கு பிறகு தாக்கல் செய்ய முடியாது.
இப்படி அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப் படுவது அரிதுதான். ஆனால், கட்ட வேண்டிய வரி மற்றும் அதற்கான வட்டியை நிச்சயம் வசூலித்துவிடுவார்கள்’’ என்றவர், கெடுதேதி தவறினால் ஏற்படும் இழப்புகளை பட்டியலிட்டார்.
வருமான வரி கணக்கு தாக்கல் கெடுதேதியைத(2014-15 நிதியாண்டுக்கு செப்டம்பர் 7) தவறவிடும்பட்சத்தில் வரிக் கணக்கு ஐடிஆர் படிவத்தில் ஏதாவது தவறு இருந்தால் அதனைத் திருத்தி, திருத்தப்பட்ட வரி கணக்கு தாக்கல் (Revised Returns) செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. அதனால் செய்யப்பட்ட முதலீடு அல்லது செலவுகளுக்கான வரி சலுகையை கோரி பெற தவறி இருந்தால், அதனைப் பெறமுடியாமல் போய்விடும்.கெடு தேதிக்குள் வரி கணக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில், குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன இழப்பை அடுத்துவரும் 8 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லமுடியும். இந்தக் கெடு தேதியைத் தவறவிட்டுவிட்டால் உங்களுக்கு முதலீடு மூலம் ஏற்பட்டிருக்கும் இழப்பை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
வரி கணக்கு தாக்கலை தாமதமாகச் செய்யும்போது, கூடுதலாக வருமான வரி கட்டியிருக்கும் பட்சத்தில் ரீ-ஃபண்ட் கிடைக்க தாமதமாகும். ஒருவருக்கு ரீ-ஃபண்ட் இருக்கிறது என்றால், அவர் எப்போது வரி கணக்கு தாக்கல் செய்கிறாரோ அப்போதிலிருந்துதான், ரீ-ஃபண்ட் தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். எனவே, தாமதமாக வரி கணக்கை தாக்கல் செய்தால், ரீ-ஃபண்ட் வரவேண்டியிருந்தால் குறைவான வட்டிதான் கிடைக்கும்.
சில சமயங்களில் வரி சலுகைக்கான ஆவணங்களை பணிபுரியும் அலுவலகத்தில் சரியான நேரத்தில் கொடுக்க முடியாமல் போய் இருக்கும். அப்போது உங்களின் வரி சலுகைக்கான முதலீடு அல்லது செலவு விவரம் முழுமையாக ஃபார்ம் 16-ல் இடம் பெறாமல் போய்விடும்.ஆனால், படிவம் 16 என்பது டிடிஎஸ் பிடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் மட்டுமே. ஒருவர் ஏதாவது வரி சலுகையை க்ளெய்ம் செய்ய மறந்துவிட்டால், அதனை வரி கணக்கு தாக்கல் செய்யும்போது கோரிப் பெறலாம்.
இந்த நிலையில் ஒருவர் கெடு தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்யும்பட்சத்தில், விடுபட்ட முதலீடு அல்லது செலவுக்கான ஆதாரங்களை (ஆயுள் காப்பீடு பிரீமியம், ஆரோக்கிய காப்பீடு பிரீமியம், வீட்டுக் கடன் திருப்பக் கட்டும் அசல் மற்றும் வட்டி, மருத்துவச் செலவு, உள்ளிட்டவை) வரி கணக்கு தாக்கல் படிவத்துடன் இணைத்துக் கொடுத்து ரீ-ஃபண்ட் வாங்கிக் கொள்ளலாம்.
கெடுதேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், சில வரி சலுகைகளை கோரி பெற மறந்திருந்தால், ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தில் அதனைக் குறிப்பிட்டு ரீ-ஃபண்ட் கோரலாம்.இந்த ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தை எத்தனைமுறை வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். முதல்முறை வரி கணக்கு தாக்கல் செய்த நிதி ஆண்டு இறுதியிலிருந்து இரு ஆண்டுகளுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தை தாக்கல் செய்யலாம்.
வரி கணக்குத் தாக்கலை ஆன்லைனில் செய்திருந்தால் ஆன்லைனிலும், ஆஃப்லைனில் செய்திருந்தால் ஆஃப்லைனிலும்தான் ரிவைஸ்டு ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும். ஆன்லைனிலே தாக்கல் செய்வது நல்லது” என்றார்.
2014-15-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை இதுவரை தாக்கல் செய்யாத வர்கள், 2016, மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்வீர்கள் அல்லவா?
சரியான தேதியில் வரி படிவங்களை வெளியிட நீதிமன்றம் அறிவுறுத்தல்!
வணிகம், வர்த்தகம் நிறுவனங்களின் டேர்னோவர் ரூ.1 கோடிக்கு மேல் மற்றும் டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த வந்தவர்களுக்கு தொழில் வருமானம் ரூ. 25 லட்சத்துக்கு மேல் இருந்தால், ஆடிட்டர் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கெடுதேதி செப்டம்பர் 30, 2015-ஆக இருக்கிறது. இவர்கள் ஐடிஆர் 4, 5 அல்லது 6 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், இந்த படிவங்கள் ஏப்ரல் முதல் தேதியில் வெளிவர வேண்டிய நிலையில், ஆகஸ்ட் மாத கடைசியில் நாலரை மாதம் தாமதமாக வெளியிடப்பட்டது. மீதியுள்ள ஒன்றரை மாதத்தில் அனைவரும் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை. இப்போது வரை தேதி நீடிக்கப்படவில்லை. இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், இனிவரும் ஆண்டுகளில் ஏப்ரல் முதலே வரி படிவங்களை அரசு கட்டாயம் வெளியிட வேண்டுமென மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
Thursday, September 24, 2015
பட்டா பெறுவது அவசியம்
கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பட்டா மாறுதல்.
பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,
* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பட்டா மாறுதல்.
பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,
* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.
அடுக்குமாடி வீடு வாங்க
சென்னை, கோவை நகரங்களில் அடுக்குமாடிகள் பெருகியவண்ணம் உள்ளன. பொதுமக்களும் அடுக்குமாடி வீடு வாங்க ஆர்வம் காட்டவே செய்கிறார்கள். பல வீடுகள் சேர்ந்த ஒரு குடியிருப்பாக அடுக்குமாடி இருந்தாலும் சொந்த வீடாக இருப்பதை விரும்பவே செய்கிறார்கள். அடுக்குமாடி வீடுகள் வாங்க செல்லும்போது கார்பெட் ஏரியா, பிளிண்த் ஏரியா, பில்டப் ஏரியா, யூடிஎஸ் என ஒவ்வொன்றாகக் கூறுவார்கள். அதைப் புரிந்துகொள்வதில் பலருக்கும் பல சிரமங்கள் இருக்கும். அடுக்குமாடி வீடு வாங்கும்போது பில்டர்கள் அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகள் பற்றியும், அவற்றின் விளக்கங்களையும் பார்ப்போமா?
சென்னை, கோவை நகரங்களில் அடுக்குமாடிகள் பெருகியவண்ணம் உள்ளன. பொதுமக்களும் அடுக்குமாடி வீடு வாங்க ஆர்வம் காட்டவே செய்கிறார்கள். பல வீடுகள் சேர்ந்த ஒரு குடியிருப்பாக அடுக்குமாடி இருந்தாலும் சொந்த வீடாக இருப்பதை விரும்பவே செய்கிறார்கள். அடுக்குமாடி வீடுகள் வாங்க செல்லும்போது கார்பெட் ஏரியா, பிளிண்த் ஏரியா, பில்டப் ஏரியா, யூடிஎஸ் என ஒவ்வொன்றாகக் கூறுவார்கள். அதைப் புரிந்துகொள்வதில் பலருக்கும் பல சிரமங்கள் இருக்கும். அடுக்குமாடி வீடு வாங்கும்போது பில்டர்கள் அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகள் பற்றியும், அவற்றின் விளக்கங்களையும் பார்ப்போமா?
விளையாடும் பொழுது மற்றும் வகுப்பறை முதலுதவி
முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.
முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.
Saturday, September 19, 2015
பள்ளிகல்வி - உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணிவரன் முறை / தகுதிகாண் பருவம் / தேர்வு நிலை / சிறப்பு நிலை படிவங்கள் மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள்..
CLICK HERE TO DOWNLOAD
Friday, September 18, 2015
Wednesday, September 16, 2015
முதலுதவிப் பெட்டியினுள் இருக்கவேண்டிய பொருட்கள்..
பள்ளியிலோ அல்லது வீட்டிலோ ஆபத்து எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
பாதுகாப்பு எவ்வளவு அவசியமோ, அதேபோல் முதலுதவி பெட்டியும் அவசியம்.
முதலுதவி பெட்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?
கிருமிநாசினி:
உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும், அடிபட்ட இடத்தின் வழியாக கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்க, அடிபட்ட இடத்தில் தடவுவதற்கு, கிருமிநாசினி அவசியம் வேண்டும்.
பாராசிட்டமால்:
தலைவலி, உடல்வலி மற்றும் சாதாரண காய்ச்சலுக்கு, எப்போதாவது, 'பாராசிட்டமால்' மாத்திரையை பயன்படுத்தலாம். இரண்டு வேளை 'பாராசிட்டமால்' எடுத்தும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில், மறுபடியும் 'பாராசிட்டமாலை' எடுத்துக் கொள்வது நல்லது அல்ல. ஆனால், முதலுதவி பெட்டியில் இதுவும் இருக்க வேண்டும்.
காயங்கள்:
காயமடைந்தால், அதை சுத்தப்படுத்துவதற்கு, போவைடீன் அயோடைன் மருந்து அவசியம் வேண்டும்.
தீக்காய மருந்து:
தீக்காயம் ஏற்படும்போது, முதலில் குளிர்ந்த நீரில், காயம்பட்ட இடத்தை கழுவ வேண்டும். பின், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காரணம், தீக்காயம் ஏற்படும்போது உடலில் நீர்ச்சத்து குறையும். தீக்காயம் பட்டதும், 'சில்வர் சல்பாடையாசின்' உள்ள களிம்புகளை காயத்தின் மேல் தடவ வேண்டும். பெரிய அளவிலான தீக்காயங்களுக்கு, மருத்துவமனை செல்வதே நல்லது.
மாரடைப்பு:
மாரடைப்பு மற்றும் இதயத் தசைகளுக்கு ரத்தம் பாய்வது தடைபடுவது அல்லது மாரடைப்பு வரும் என, அறிகுறிகள் தென்படும்போது, 'ஐசோசார்பைடுடைநைட்ரேட்' 10 மி., கிராம் சாப்பிட்ட பின், உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதே நல்லது. இம்மாத்திரைகள், ரத்த குழாய் அடைப்புகளை சற்றே தளர்த்தும்.
குறிப்பு:
உயர் ரத்த அழுத்தத்திற்கு, அவசரத்திற்கு மருந்துகள் கொடுக்கக் கூடாது. கண்டிப்பாக, மருத்துவரின் ஆலோசனை பெற்றே சிகிச்சை பெற வேண்டும்.
ஒவ்வாமை:
பூச்சிக்கடி, சாப்பிட்ட உணவு நச்சு ஆகுதல், ஒவ்வாமை போன்ற பிரச்னைகளுக்கு, 'லிவோசிட்ரிசன்' மருந்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பஞ்சு:
காயங்கள், தோல் ஒவ்வாமை, சொறி, சிரங்கு, போன்றவை ஏற்பட்டால், அந்த காயங்களுக்கு பழைய துணிகளில் துடைத்து கட்டுப் போடுவதால், தெரிந்தே ஆபத்தை விலை கொடுத்து வாங்கி கிருமிகளை உடலுக்குள் நுழைய அனுமதி கொடுக்கிறோம். எனவே, மேற்சொன்ன பிரச்னைகளுக்கு பஞ்சை பயன்படுத்தியவுடன், உடனடியாக குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டும்.
பேண்டேஜ்:
எதிர்பாராமல் ஏற்படும் சிறு விபத்துகள் மற்றும் காயங்களுக்கு, பேண்டேஜ் போட வேண்டி வரும். அப்போது, கிருமி நாசினி உதவியோடு, காயப்பட்ட பகுதியை துடைத்த பின், பேண்டேஜ் போடுவது நல்லது. அவற்றை முதலுதவி பெட்டியில் வாங்கி வைப்பது நல்லது.
கையுறைகள்:
மருத்துவம் சம்பந்தமான வேலை செய்யும் மருத்துவ பொருட்களை கையாளுவதற்கு, தரமான கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது. கையுறை அணிவதால், கைகளில் உள்ள அழுக்குகள் அடுத்தவருக்கு பரவாது.
கத்தரிக்கோல்:
காயம்பட்ட நேரத்தில் முதலுதவி செய்யும்போது, பேண்டேஜ் மற்றும் மருந்து பொருளின் கவர்களை கத்தரிக்க, கைக்கு அடக்கமான சின்ன கத்தரிக்கோல் அவசியம்...
பள்ளியிலோ அல்லது வீட்டிலோ ஆபத்து எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
பாதுகாப்பு எவ்வளவு அவசியமோ, அதேபோல் முதலுதவி பெட்டியும் அவசியம்.
முதலுதவி பெட்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?
கிருமிநாசினி:
உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும், அடிபட்ட இடத்தின் வழியாக கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்க, அடிபட்ட இடத்தில் தடவுவதற்கு, கிருமிநாசினி அவசியம் வேண்டும்.
பாராசிட்டமால்:
தலைவலி, உடல்வலி மற்றும் சாதாரண காய்ச்சலுக்கு, எப்போதாவது, 'பாராசிட்டமால்' மாத்திரையை பயன்படுத்தலாம். இரண்டு வேளை 'பாராசிட்டமால்' எடுத்தும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில், மறுபடியும் 'பாராசிட்டமாலை' எடுத்துக் கொள்வது நல்லது அல்ல. ஆனால், முதலுதவி பெட்டியில் இதுவும் இருக்க வேண்டும்.
காயங்கள்:
காயமடைந்தால், அதை சுத்தப்படுத்துவதற்கு, போவைடீன் அயோடைன் மருந்து அவசியம் வேண்டும்.
தீக்காய மருந்து:
தீக்காயம் ஏற்படும்போது, முதலில் குளிர்ந்த நீரில், காயம்பட்ட இடத்தை கழுவ வேண்டும். பின், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காரணம், தீக்காயம் ஏற்படும்போது உடலில் நீர்ச்சத்து குறையும். தீக்காயம் பட்டதும், 'சில்வர் சல்பாடையாசின்' உள்ள களிம்புகளை காயத்தின் மேல் தடவ வேண்டும். பெரிய அளவிலான தீக்காயங்களுக்கு, மருத்துவமனை செல்வதே நல்லது.
மாரடைப்பு:
மாரடைப்பு மற்றும் இதயத் தசைகளுக்கு ரத்தம் பாய்வது தடைபடுவது அல்லது மாரடைப்பு வரும் என, அறிகுறிகள் தென்படும்போது, 'ஐசோசார்பைடுடைநைட்ரேட்' 10 மி., கிராம் சாப்பிட்ட பின், உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதே நல்லது. இம்மாத்திரைகள், ரத்த குழாய் அடைப்புகளை சற்றே தளர்த்தும்.
குறிப்பு:
உயர் ரத்த அழுத்தத்திற்கு, அவசரத்திற்கு மருந்துகள் கொடுக்கக் கூடாது. கண்டிப்பாக, மருத்துவரின் ஆலோசனை பெற்றே சிகிச்சை பெற வேண்டும்.
ஒவ்வாமை:
பூச்சிக்கடி, சாப்பிட்ட உணவு நச்சு ஆகுதல், ஒவ்வாமை போன்ற பிரச்னைகளுக்கு, 'லிவோசிட்ரிசன்' மருந்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பஞ்சு:
காயங்கள், தோல் ஒவ்வாமை, சொறி, சிரங்கு, போன்றவை ஏற்பட்டால், அந்த காயங்களுக்கு பழைய துணிகளில் துடைத்து கட்டுப் போடுவதால், தெரிந்தே ஆபத்தை விலை கொடுத்து வாங்கி கிருமிகளை உடலுக்குள் நுழைய அனுமதி கொடுக்கிறோம். எனவே, மேற்சொன்ன பிரச்னைகளுக்கு பஞ்சை பயன்படுத்தியவுடன், உடனடியாக குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டும்.
பேண்டேஜ்:
எதிர்பாராமல் ஏற்படும் சிறு விபத்துகள் மற்றும் காயங்களுக்கு, பேண்டேஜ் போட வேண்டி வரும். அப்போது, கிருமி நாசினி உதவியோடு, காயப்பட்ட பகுதியை துடைத்த பின், பேண்டேஜ் போடுவது நல்லது. அவற்றை முதலுதவி பெட்டியில் வாங்கி வைப்பது நல்லது.
கையுறைகள்:
மருத்துவம் சம்பந்தமான வேலை செய்யும் மருத்துவ பொருட்களை கையாளுவதற்கு, தரமான கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது. கையுறை அணிவதால், கைகளில் உள்ள அழுக்குகள் அடுத்தவருக்கு பரவாது.
கத்தரிக்கோல்:
காயம்பட்ட நேரத்தில் முதலுதவி செய்யும்போது, பேண்டேஜ் மற்றும் மருந்து பொருளின் கவர்களை கத்தரிக்க, கைக்கு அடக்கமான சின்ன கத்தரிக்கோல் அவசியம்...
ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? நாம் என்ன செய்ய வேண்டும்..?
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்?
இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து அறிய சென்னையில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரியின் தெளிவான விளக்கம்
ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!
ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.
எப்படி வருகிறது?
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின்றன. இவர்களின் பணி வங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.
யாரை அணுகுவது?
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம். ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
வங்கி நடைமுறைகள்
ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.
எஃப்.ஐ.ஆர். ஃபைல்
பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களின் மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும். தனது ஏ.டி.எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.
ஆர்.பி.ஐ.-ன் உதவி
வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென்று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.”
மேலும் விவரங்களுக்கு: கள்ள நோட்டை கண்டறிவது எப்படி?
இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்!
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்?
இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து அறிய சென்னையில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரியின் தெளிவான விளக்கம்
ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!
ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.
எப்படி வருகிறது?
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின்றன. இவர்களின் பணி வங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.
யாரை அணுகுவது?
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம். ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
வங்கி நடைமுறைகள்
ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.
எஃப்.ஐ.ஆர். ஃபைல்
பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களின் மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும். தனது ஏ.டி.எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.
ஆர்.பி.ஐ.-ன் உதவி
வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென்று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.”
மேலும் விவரங்களுக்கு: கள்ள நோட்டை கண்டறிவது எப்படி?
இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்!
தேர்வுநிலை பெறுவதற்கு முன்னரே பதவி உயர்வு பெற்றவர், தேர்வுநிலை பெற்ற பின்னர் பதவி உயர்வு பெற்றவர், மூத்தோர்- இளையோர் ஊதிய விகிதம் சமன் செய்யும் அரசு ஆணை
அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு click செய்யவும்...
நன்றி : KALVISEITHI..
அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு click செய்யவும்...
நன்றி : KALVISEITHI..
ஆசிரிய நண்பர்களுக்கு ஒரு எளிய ஆலோசனை
நமது GAMES TEACHER தளத்தினை ஒவ்வொரு நாளும் இணைய உலாவியினுள்(BROWSER) சென்று பார்வையிடுவது சற்று சிரமமான செயலாக இருப்பதால் உங்களுக்கு ஒரு எளிதான வழியினை நான் எற்கனவே அறிமுகப்படித்தியுள்ளேன்.
மீண்டும் ஒருமுறை இத்தகவலை பகிர்கிறேன்.அதாவது நீங்கள் இந்த முறையினை பின்பற்றினால் நமது gamesteacher தளத்தில் பதியப்படும் ஒவ்வொரு பதிவும் உங்கள் mail க்கு வந்துவிடும்.அதனை எளிதாக சொடுக்கி தகவல்களை பார்வையிடலாம்..
கீழ் உள்ள link கினை click செய்து அதன் விவரங்களை பின்பற்றவும்..
http://gamesteacher.blogspot.in/2015/04/games-teacher.html
அல்லது
உங்கள் MOBILE NUMBER ஐ எனது whats up எண்ணிற்கு அனுப்புவதன் மூலமும் பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்..
நமது GAMES TEACHER தளத்தினை ஒவ்வொரு நாளும் இணைய உலாவியினுள்(BROWSER) சென்று பார்வையிடுவது சற்று சிரமமான செயலாக இருப்பதால் உங்களுக்கு ஒரு எளிதான வழியினை நான் எற்கனவே அறிமுகப்படித்தியுள்ளேன்.
மீண்டும் ஒருமுறை இத்தகவலை பகிர்கிறேன்.அதாவது நீங்கள் இந்த முறையினை பின்பற்றினால் நமது gamesteacher தளத்தில் பதியப்படும் ஒவ்வொரு பதிவும் உங்கள் mail க்கு வந்துவிடும்.அதனை எளிதாக சொடுக்கி தகவல்களை பார்வையிடலாம்..
கீழ் உள்ள link கினை click செய்து அதன் விவரங்களை பின்பற்றவும்..
http://gamesteacher.blogspot.in/2015/04/games-teacher.html
அல்லது
உங்கள் MOBILE NUMBER ஐ எனது whats up எண்ணிற்கு அனுப்புவதன் மூலமும் பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்..
புதிய கேஸ் இணைப்பு எடுக்க இன்டர்நெட் மூலம் எளிய வழி
புதிதாக கேஸ் இணைப்பு எடுப்பதற்கு அரசு ஒரு எளிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஷாகஜ் எல்பிஜி திட்டம் (Sahaj LPG)
தற்போது அணைத்து கேஸ் நிறுவனங்களின் டீலர்களையும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைத்துள்ளனர். இந்த திட்டத்தின் பெயர் Sahaj LPG.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்,
முதலில் http://mylpg.in/docs/KYC.pdf என்ற இணைப்பில் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பிறகு mylpg.in என்ற தளத்தில் சென்று நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தையும், தேவையான அடையாள அட்டைகளையும் ஸ்கேன் செய்து ஏற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்த இரண்டு நாட்களில் தானாகவே உரிய டீலர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஐடியும் மின் அஞ்சலில் கொடுப்பார்கள்.
ஐடி கிடைத்த பிறகு ஆன்லைனில் புதிய இணைப்பிறகு தேவையான கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
அதன் பிறகு மூன்று அல்லது நான்கு நாட்களில் டீலர் வீட்டிற்கு வந்து சிலிண்டரை கொடுத்து செல்வார்.
ஆக, மொத்தம் ஒரு வாரத்தில் நமக்கு தேவையான இணைப்பு வீட்டை விட்டு வெளியே செல்லாமலே கிடைத்து விடும்.
அதிலும் டீலர்களுக்கு தேவையற்ற லஞ்சம் கொடுப்பதும் இதனால் ஒழியும்.
நடைமுறையில் கொஞ்சம் தாமதமானாலும் ஒரு நல்ல எளிய வழிமுறையாக மாற வாய்ப்புள்ளது.
மோடி அரசின் இத்தகைய டிஜிட்டல் தொடர்பான திட்டங்கள் வரவேற்கத்தக்க ஒன்றே!
புதிதாக கேஸ் இணைப்பு எடுப்பதற்கு அரசு ஒரு எளிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஷாகஜ் எல்பிஜி திட்டம் (Sahaj LPG)
தற்போது அணைத்து கேஸ் நிறுவனங்களின் டீலர்களையும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைத்துள்ளனர். இந்த திட்டத்தின் பெயர் Sahaj LPG.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்,
முதலில் http://mylpg.in/docs/KYC.pdf என்ற இணைப்பில் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பிறகு mylpg.in என்ற தளத்தில் சென்று நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தையும், தேவையான அடையாள அட்டைகளையும் ஸ்கேன் செய்து ஏற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்த இரண்டு நாட்களில் தானாகவே உரிய டீலர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஐடியும் மின் அஞ்சலில் கொடுப்பார்கள்.
அதன் பிறகு மூன்று அல்லது நான்கு நாட்களில் டீலர் வீட்டிற்கு வந்து சிலிண்டரை கொடுத்து செல்வார்.
ஆக, மொத்தம் ஒரு வாரத்தில் நமக்கு தேவையான இணைப்பு வீட்டை விட்டு வெளியே செல்லாமலே கிடைத்து விடும்.
அதிலும் டீலர்களுக்கு தேவையற்ற லஞ்சம் கொடுப்பதும் இதனால் ஒழியும்.
நடைமுறையில் கொஞ்சம் தாமதமானாலும் ஒரு நல்ல எளிய வழிமுறையாக மாற வாய்ப்புள்ளது.
மோடி அரசின் இத்தகைய டிஜிட்டல் தொடர்பான திட்டங்கள் வரவேற்கத்தக்க ஒன்றே!
Thursday, September 3, 2015
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் சிறப்புப்படி ரூபாய் 500 மற்றும் 750 பெறுவதற்கு தணிக்கை தடை செய்யப்பட்டிருப்பின் தணிக்கை தடை நீக்குவதற்கான விண்ணப்பம்
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்...
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்...
Monday, August 31, 2015
15G மற்றும் 15H படிவங்கள்... சிக்கல் இல்லாமல் தாக்கல் செய்வது எப்படி?
இன்றைய தேதியில் வருமான வரிச் செலுத்துவோரிடம் வரிச் சேமிப்பு முதலீடு பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டிருக் கிறது. இருப்பினும் புதிதாக வரும் திருத்தங்கள் மற்றும் மாறுதல்கள் காரணமாகப் பலருக்கு சரியான விவரங்கள் தெரியாமல் அல்லது பழைய விவரங்களை வைத்துக்கொண்டு வருமான வரியைத் தாக்கல் செய்யும்போது தவறாகப் படிவத்தைத் தாக்கல் செய்து, பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு அபராதம் செலுத்துகிறார்கள்.
இப்படி செலுத்தும் அபராத தொகை, நாம் வருமான வரி செலுத்தியிருக்க வேண்டிய தொகையைவிடப் பலமடங்கு அதிகமாக இருப்பதே. இதற்கு நல்லதொரு உதாரணம்தான் பார்ம் 15G மற்றும் 15H படிவங்களைத் தவறாக சமர்ப்பிப்பது.
பெரும்பாலான வரிதாரர்கள் இந்தப் படிவங்களைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் படிவத்தைத் தாக்கல் செய்து பிரச்னைகளில் சிக்கிக்கொள் கிறார்கள். இதுமாதிரியான பிரச்னைகளில் சிக்காமல் இந்தப் படிவங்களை எப்படித் தாக்கல் செய்யவேண்டும், யார் தாக்கல் செய்யலாம் என்று விளக்குகிறார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்.
ஏன் இந்த ஃபார்ம்?
“வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் (எஃப்.டி மற்றும் ஆர்.டி) மூலம் வருடத்துக்கு 10,000 ரூபாய்க்குமேல் வட்டி வருமானம் கிடைத்தால், அந்தத் தொகைக்கு 10% டிடிஎஸ் (Tax Deductable at Source) வசூலிக் கப்படும். வங்கியிடம் பான் எண்ணை தராமல் இருந்தால் டிடிஎஸ் 20% வசூலிக்கப்படும். வங்கி வட்டியைத் தவிர, வேறு வருமானம் இல்லாதவர்கள், இந்த டிடிஎஸ் வரியிலிருந்து விடுபட, வங்கிக் கிளையில் 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்து தரவேண்டும்.
அதேபோல, கடனுக்குத் தந்திருக்கும் தொகை, கடன் பத்திரங்கள், பாண்டுகள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள், தேசியப் பாதுகாப்பு திட்ட பத்திரங்கள், நிறுவன டெபாசிட்டுகள் ஆகியவைகள் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை ஆண்டுக்கு 5,000 ரூபாய்க்குமேல் இருந்தால், அவையும் வருமான வரிக்கு உட்பட்டவைகளே. இந்த வகையில் கிடைக்கும் வருமானத்துக் கும் 15G/15H படிவங்களைப் பூர்த்திச் செய்யலாம்.
இந்தப் படிவத்தைப் பூர்த்திச் செய்து தருவதால் டிடிஎஸ் வரியிலிருந்து விடுபடலாமே தவிர, வரிச் சலுகை பெற முடியாது. இந்த 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்து தருவதால், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு (வருமான வரி வரம்புக்கு உட்பட்ட வருமானம் இருந்தா லும்) விலக்குக் கிடையாது.
இதே 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் மட்டும் 15H படிவங்களைத் தாக்கல் செய்வதை வைத்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருக்கலாம். அதுவும் அடிப்படை வருமான வரி வரம்புக்கு உட்பட்ட வருமானத்தில் இருக்க வேண்டும்.
இந்தப் படிவங்களை இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். என்ஆர்ஐ கள் பயன்படுத்த முடியாது.
15G படிவம் யாருக்கு?
a. தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் கூட்டு நபர்கள் (அசோசியேஷன் ஆஃப் பெர்சன்ஸ்) இந்தப் படிவங்களைப் பயன்படுத்த முடியும். 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் 15G படிவத்தைப் பயன்படுத்தலாம்.
b. கடந்த நிதியாண்டு வருமான வரி செலுத்தாத நபர்கள் மட்டுமே இந்தப் படிவங்களை நிரப்பி டிடிஎஸ்-ஐ தவிர்க்கலாம்.
c. ஒருவரின் வரிக்கு உட்பட்ட மொத்த வருமானம் ஆண்டுக்கு வருமான வரி அடிப்படை வரம்பான ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் 15G படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
15H படிவம் யாருக்கு?
a.60 வயது பூர்த்தி அடைந்த வர்கள் 15H படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.
b.மூத்த குடிமக்களுக்கான (60 முதல் 80 வயது வரை) அடிப்படை வரி வரம்பான ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வரிக்கு உட்பட்ட மொத்த வருமானம் இருந்தால் 15H படிவத்தைத் தாக்கல் செய்து டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம்.
அதேபோல, மிகவும் மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேல்) 5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் இருந்தால், 15H படிவத்தைச் சமர்ப்பித்து டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம். நிதியாண்டின் எந்தத் தேதியில் 60 வயது அல்லது 80 வயது பூர்த்தி அடைந்தாலும் அதற்கான சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்போது, எங்கு தாக்கல் செய்வது?
இந்தப் படிவத்தை நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செலுத்தினால்தான் அந்த ஆண்டு டிடிஎஸ் பிடித்தத் திலிருந்து விடுபட முடியும்.
ஒரு வங்கிக் கிளையில் நமக்கு ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் இருக்கிறது. அதன் மூலம் நமக்கு ஆண்டுக்கு 12% வட்டியில் 12,000 ரூபாய் வட்டியாகக் கிடைக்கிறது என்றால், அந்தக் கிளையில் 15G/ 15H படிவத்தைப் பூர்த்திச் செய்து பான் எண்ணுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்படி எத்தனை வங்கிகளில் டெபாசிட்கள் இருந்தாலும் வங்கிக்குத் தனித் தனியாக 15G/15H படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு வங்கியின் பல கிளைகளில் டெபாசிட் போட்டிருந்தால், ஏதாவது ஒரு கிளையில் இந்தப் படிவத்தைக் தந்தால் போதும்.
இந்தப் படிவத்தைப் பூர்த்திச் செய்து வங்கியிடம் சமர்ப்பித்த தற்குச் சான்றாக வங்கியிட மிருந்து அத்தாட்சிகளைக் கண்டிப்பாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
அதேபோல, ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரங்கள், பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து அதற்கு வட்டி வந்துகொண்டிருந்தால் நாம் முதலீடு செய்த நிறுவனத்தின் இணையம் மூலமாக 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
அப்படி இணையத்தில் பூர்த்திச் செய்ய முடியாதவர்கள் பூர்த்திச் செய்த 15G/15H படிவத்தை நிறுவனத்தின் தலைமையகத்துக்குப் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். நீங்கள் 15G/15H படிவத்தை அனுப்பியதற்குச் சாட்சியே அந்தப் பதிவுத் தபால் மூலம் கிடைக்கும் அத்தாட்சி கடிதம்தான்’’என்றார்.
டிடிஎஸ் பிடிக்கப்பட்டுவிட்டால்?
வங்கி டெபாசிட் மூலம் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்குக் கூடுதலாக இருந்து வங்கி டிடிஎஸ் பிடித்தம் செய்துவிட்டால், நாம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து, வருமான வரித் துறையிடமிருந்து தான் டிடிஎஸ் பிடித்தம் செய்த பணத்தை மீண்டும் பெற வேண்டியிருக்கும்.
இப்படி வருமான வரித் தாக்கல் செய்து, நம் பணத்தை நாமே எதிர்பார்ப்பதைவிட நிதி ஆண்டின் தொடக்கத்தில் வங்கி களில் இந்தப் படிவங்களைத் தாக்கல் செய்தால் வரிக் கணக்கு தாக்கல் செய்து பணத்தைத் திரும்பப் பெறும் சிரமத்துக்கு ஆளாக வேண்டியதில்லை. பான் எண் உள்ளவர்களுக்கு மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் திரும்ப வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
தவறாகத் தாக்கல் செய்தால்?
இந்தப் படிவங்களைத் தவறாகத் தாக்கல் செய்தால், அதாவது, இந்தப் படிவத்துக்குத் தகுதி இல்லாதவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்த்தால் அவர்களுக்கு மூன்று மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், அபராத மும் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது” என்று என்று கூறி முடித்தார் சதீஷ்குமார்.
இனி 15G/15H படிவங்களைச் சரியாகத் தாக்கல் செய்து, டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்த்து, சட்டரீதியாகப் பாதுகாத்துக் கொள்ளலாமே!
விகடன்
இன்றைய தேதியில் வருமான வரிச் செலுத்துவோரிடம் வரிச் சேமிப்பு முதலீடு பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டிருக் கிறது. இருப்பினும் புதிதாக வரும் திருத்தங்கள் மற்றும் மாறுதல்கள் காரணமாகப் பலருக்கு சரியான விவரங்கள் தெரியாமல் அல்லது பழைய விவரங்களை வைத்துக்கொண்டு வருமான வரியைத் தாக்கல் செய்யும்போது தவறாகப் படிவத்தைத் தாக்கல் செய்து, பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு அபராதம் செலுத்துகிறார்கள்.
இப்படி செலுத்தும் அபராத தொகை, நாம் வருமான வரி செலுத்தியிருக்க வேண்டிய தொகையைவிடப் பலமடங்கு அதிகமாக இருப்பதே. இதற்கு நல்லதொரு உதாரணம்தான் பார்ம் 15G மற்றும் 15H படிவங்களைத் தவறாக சமர்ப்பிப்பது.
பெரும்பாலான வரிதாரர்கள் இந்தப் படிவங்களைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் படிவத்தைத் தாக்கல் செய்து பிரச்னைகளில் சிக்கிக்கொள் கிறார்கள். இதுமாதிரியான பிரச்னைகளில் சிக்காமல் இந்தப் படிவங்களை எப்படித் தாக்கல் செய்யவேண்டும், யார் தாக்கல் செய்யலாம் என்று விளக்குகிறார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்.
ஏன் இந்த ஃபார்ம்?
“வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் (எஃப்.டி மற்றும் ஆர்.டி) மூலம் வருடத்துக்கு 10,000 ரூபாய்க்குமேல் வட்டி வருமானம் கிடைத்தால், அந்தத் தொகைக்கு 10% டிடிஎஸ் (Tax Deductable at Source) வசூலிக் கப்படும். வங்கியிடம் பான் எண்ணை தராமல் இருந்தால் டிடிஎஸ் 20% வசூலிக்கப்படும். வங்கி வட்டியைத் தவிர, வேறு வருமானம் இல்லாதவர்கள், இந்த டிடிஎஸ் வரியிலிருந்து விடுபட, வங்கிக் கிளையில் 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்து தரவேண்டும்.
அதேபோல, கடனுக்குத் தந்திருக்கும் தொகை, கடன் பத்திரங்கள், பாண்டுகள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள், தேசியப் பாதுகாப்பு திட்ட பத்திரங்கள், நிறுவன டெபாசிட்டுகள் ஆகியவைகள் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை ஆண்டுக்கு 5,000 ரூபாய்க்குமேல் இருந்தால், அவையும் வருமான வரிக்கு உட்பட்டவைகளே. இந்த வகையில் கிடைக்கும் வருமானத்துக் கும் 15G/15H படிவங்களைப் பூர்த்திச் செய்யலாம்.
இந்தப் படிவத்தைப் பூர்த்திச் செய்து தருவதால் டிடிஎஸ் வரியிலிருந்து விடுபடலாமே தவிர, வரிச் சலுகை பெற முடியாது. இந்த 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்து தருவதால், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு (வருமான வரி வரம்புக்கு உட்பட்ட வருமானம் இருந்தா லும்) விலக்குக் கிடையாது.
இதே 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் மட்டும் 15H படிவங்களைத் தாக்கல் செய்வதை வைத்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருக்கலாம். அதுவும் அடிப்படை வருமான வரி வரம்புக்கு உட்பட்ட வருமானத்தில் இருக்க வேண்டும்.
இந்தப் படிவங்களை இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். என்ஆர்ஐ கள் பயன்படுத்த முடியாது.
15G படிவம் யாருக்கு?
a. தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் கூட்டு நபர்கள் (அசோசியேஷன் ஆஃப் பெர்சன்ஸ்) இந்தப் படிவங்களைப் பயன்படுத்த முடியும். 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் 15G படிவத்தைப் பயன்படுத்தலாம்.
b. கடந்த நிதியாண்டு வருமான வரி செலுத்தாத நபர்கள் மட்டுமே இந்தப் படிவங்களை நிரப்பி டிடிஎஸ்-ஐ தவிர்க்கலாம்.
c. ஒருவரின் வரிக்கு உட்பட்ட மொத்த வருமானம் ஆண்டுக்கு வருமான வரி அடிப்படை வரம்பான ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் 15G படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
15H படிவம் யாருக்கு?
a.60 வயது பூர்த்தி அடைந்த வர்கள் 15H படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.
b.மூத்த குடிமக்களுக்கான (60 முதல் 80 வயது வரை) அடிப்படை வரி வரம்பான ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வரிக்கு உட்பட்ட மொத்த வருமானம் இருந்தால் 15H படிவத்தைத் தாக்கல் செய்து டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம்.
அதேபோல, மிகவும் மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேல்) 5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் இருந்தால், 15H படிவத்தைச் சமர்ப்பித்து டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம். நிதியாண்டின் எந்தத் தேதியில் 60 வயது அல்லது 80 வயது பூர்த்தி அடைந்தாலும் அதற்கான சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்போது, எங்கு தாக்கல் செய்வது?
இந்தப் படிவத்தை நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செலுத்தினால்தான் அந்த ஆண்டு டிடிஎஸ் பிடித்தத் திலிருந்து விடுபட முடியும்.
ஒரு வங்கிக் கிளையில் நமக்கு ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் இருக்கிறது. அதன் மூலம் நமக்கு ஆண்டுக்கு 12% வட்டியில் 12,000 ரூபாய் வட்டியாகக் கிடைக்கிறது என்றால், அந்தக் கிளையில் 15G/ 15H படிவத்தைப் பூர்த்திச் செய்து பான் எண்ணுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்படி எத்தனை வங்கிகளில் டெபாசிட்கள் இருந்தாலும் வங்கிக்குத் தனித் தனியாக 15G/15H படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு வங்கியின் பல கிளைகளில் டெபாசிட் போட்டிருந்தால், ஏதாவது ஒரு கிளையில் இந்தப் படிவத்தைக் தந்தால் போதும்.
இந்தப் படிவத்தைப் பூர்த்திச் செய்து வங்கியிடம் சமர்ப்பித்த தற்குச் சான்றாக வங்கியிட மிருந்து அத்தாட்சிகளைக் கண்டிப்பாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
அதேபோல, ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரங்கள், பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து அதற்கு வட்டி வந்துகொண்டிருந்தால் நாம் முதலீடு செய்த நிறுவனத்தின் இணையம் மூலமாக 15G/15H படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
அப்படி இணையத்தில் பூர்த்திச் செய்ய முடியாதவர்கள் பூர்த்திச் செய்த 15G/15H படிவத்தை நிறுவனத்தின் தலைமையகத்துக்குப் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். நீங்கள் 15G/15H படிவத்தை அனுப்பியதற்குச் சாட்சியே அந்தப் பதிவுத் தபால் மூலம் கிடைக்கும் அத்தாட்சி கடிதம்தான்’’என்றார்.
டிடிஎஸ் பிடிக்கப்பட்டுவிட்டால்?
வங்கி டெபாசிட் மூலம் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்குக் கூடுதலாக இருந்து வங்கி டிடிஎஸ் பிடித்தம் செய்துவிட்டால், நாம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து, வருமான வரித் துறையிடமிருந்து தான் டிடிஎஸ் பிடித்தம் செய்த பணத்தை மீண்டும் பெற வேண்டியிருக்கும்.
இப்படி வருமான வரித் தாக்கல் செய்து, நம் பணத்தை நாமே எதிர்பார்ப்பதைவிட நிதி ஆண்டின் தொடக்கத்தில் வங்கி களில் இந்தப் படிவங்களைத் தாக்கல் செய்தால் வரிக் கணக்கு தாக்கல் செய்து பணத்தைத் திரும்பப் பெறும் சிரமத்துக்கு ஆளாக வேண்டியதில்லை. பான் எண் உள்ளவர்களுக்கு மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் திரும்ப வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
தவறாகத் தாக்கல் செய்தால்?
இந்தப் படிவங்களைத் தவறாகத் தாக்கல் செய்தால், அதாவது, இந்தப் படிவத்துக்குத் தகுதி இல்லாதவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்த்தால் அவர்களுக்கு மூன்று மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், அபராத மும் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது” என்று என்று கூறி முடித்தார் சதீஷ்குமார்.
இனி 15G/15H படிவங்களைச் சரியாகத் தாக்கல் செய்து, டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்த்து, சட்டரீதியாகப் பாதுகாத்துக் கொள்ளலாமே!
விகடன்
குடும்ப அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
1 ,குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.
2, விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்பு ஆவணங்கடன் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் (மண்டல) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவர் வசிக்கும் பகுதி எந்த உதவி ஆணையாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்தால் தொலைபேசி மூலம் இந்த அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வட்ட வழங்கல் அலுவலர், உதவி பங்கீட்டு அலுவலர்*, (கோயம்புத்தூர் நகரம் மட்டும்) குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்புகை சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இருந்தபோதிலும் விண்ணப்பம் சென்றடைந்ததை உறுதி செய்துக் கொள்ள ஆதாரமாக ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது நல்லது.
3, புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு விதிமுறைகள் என்னென்ன?
தனியாக புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையவர் யார்?
1). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
3). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
4). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
5). விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.
6). விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.
4, குடும்ப அட்டை மனுவினை பரிசீலிக்க பரிசீலனைக்காக உள்ள நடைமுறைகள் என்ன ?
தங்களால் பூர்த்தி செய்யப்*பட்ட விண்ணப்பம் தல ஆய்வுக்கு அனுப்பப்படும். தல ஆய்வுக்கு செல்லும் அலுவலர் விண்ணப்பதாரரின் வீட்டை தணிக்கை செய்து மனுதாரர் முகவரியில் வசிப்பதையும் தனியாக சமையல் செய்வதையும் மற்றும் எரிவாயு இணைப்பு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்வார்.
மனுதாரரின் வீட்டில் ஆய்வுக்கு வரும் அலுவலரின் அடையாள அட்டையை ( அலுவலக அடையாள அட்டை) அவர் ஆய்வை துவக்குவதற்கு உட்படும் முன் மனுதாரர் கேட்கலாம். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் அலுவலர்களின் நேர்மை மற்றும் அவர்கள் கனிவாக நடந்துக்கொள்வதை உறுதி செய்ய விரும்புகிறது. இத்துறை அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலரின் முறையற்ற நடத்தை மற்றும் கையூட்டு கேட்பு தொடர்பான புகார்களை மனுதாரர் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அவர்களுக்கு தயக்கமின்றி தெரிவிக்கலாம்.
மனுதாரர் பூர்த்தி செய்து உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்த புதிய குடும்ப அட்டை மனு பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தணிக்கைக்கு வருவார்கள். 30 நாட்களுக்குள் தணிக்கை அலுவலர்கள் வரவில்லை என்றால் உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் கேட்கலாம்.
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்/ உதவி அணையாளர் மேற்கூறப்பட்ட நிபந்தனைகள்படி விண்ணப்பம் தகுதியுடையதாக இருப்பின், விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்டு குடும்ப அட்டை அச்சடிக்க அனுப்பப்படும்.
5. மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா?
கூடுதல் ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டியது இருந்தால் தவிர, மனுதாரர் 30 நாட்களுக்கு முன்னதாக உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொள்ள தேவையில்லை.
விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் மனுவின் மீதான இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க / மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
விண்ணப்பம் தகுதியுடையதாக இருந்தால், குடும்ப அட்டை அச்சிட அனுப்பப்படும். அச்சிடப்பட்ட குடும்ப அட்டை உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் பெறப்பட்டவுடன்* அலுவலகத்திலிருந்து ஒப்புகைச்சீட்டுடன் 15 தினங்களுக்குள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் அட்டை மனுதாரருக்கு அனுப்பப்படும்.
ஒரு வேளை, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தை விண்ணப்பித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மனுதாரருக்கு அஞ்சல் அட்டை மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப படிவத்தில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தால், விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட இறுதி முடிவின் நிலையினை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
6, விண்ணப்பதாரர் தனது குடும்ப அட்டையினை எவ்விதம் பெற்றுக் கொள்ள வேண்டும் ?
குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலகத்தில் தயாராக உள்ளது என்ற தகவலை விண்ணப்பதாரர் பெறப்பட்டவுடன், 15 தினங்கக்குள் நேரடியாக திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை அல்லது அஞ்சல் அட்டை, சிக்கன சேமிப்பு தகவல் / மின்அஞ்சல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகை சீட்டுடன் கொடுத்து குடும்ப அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை, அசல் குடும்ப அட்டை தொலைந்து விட்டால் , நகல் அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக மனுதாரர் குடும்ப அட்டையின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் நகல் எடுத்து அல்லது குடும்ப அட்டை எண் ,கடையின் குறியீடு எண் ஆகியவற்றை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை, குடும்ப தலைவர் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வர இயலவில்லை என்றால் குடும்ப தலைவர் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அதிகாரம் அளிப்பு கடிதத்துடன் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள அனுப்பலாம். குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வரும் உறுப்பினரின் கையொப்பத்தினை மனுதாரர் மேலொப்பம் செய்து அங்கீகாரம் அளிப்பு கடிதம் அளிக்க வேண்டும். இந்த அதிகாரம் வழங்கப்பட்ட நபர் விண்ணப்பம் வழங்கிய பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகைச் சீட்டினை சமர்ப்பித்து குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர் அங்கிகாரம் செய்யப்பட்ட நபர் சந்தேகப்படும் வகையில் இருப்பின் குடும்ப அட்டை வழங்குவதை மறுக்கலாம்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெற ரூ.5/- கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த தொகை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் / வட்டவழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்படும்.
7, ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?
ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?
விண்ணப்பதாரர் உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து காலதாமதமான காரணத்தை அறியலாம்.
விண்ணப்பம் வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை நகரம் அல்லது புறநகர் பகுதிகளில் விண்ணப்பதாரர் துணை ஆணையாளர் (நகரம்)வடக்கு, துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு அவர்களிடம் பேசலாம்.
மாவட்டங்களில் மனுதாரர் சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை அணுகலாம்.
உதவி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனில், தேவைப்படின் மனுதாரர் மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடம் முறையிடலாம்.
8, ரேஷன் கார்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் யாரிடம் முறையீடு செய்வது ?
சென்னை நகர் மற்றம் புற நகர் பொறுத்த வரையில் துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு மற்றும் துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம் .
பிற பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம்.
9, ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் பொய்யான அல்லது தவறான தகவல்களை அளித்தால்?
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.2000/- மானிய செலவு ஆகிறது என்பதை விண்ணப்பதாரர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான விவரங்கள் மற்றும் தவறான முகவரி அளித்தல் போன்றவை பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துதலுக்கு வழிகோலும் என்பதுடன் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாகும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப் படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
10, குடும்ப அட்டைகளின் வகைகள்: (விருப்பங்களின் அடிப்படையில் )
அனைத்து அத்தியாவசிய பொருட்கள் .குடும்ப அட்டைகள் ( பச்சை நிற அட்டைகள் ) அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிற குடும்ப அட்டைகள்) அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை ( வெள்ளை நிறம் ) வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி*க்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.
எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள். வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டா ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.
11, பெயர் நீக்கம் மற்றும் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்றால் குடும்ப தலைவர் விண்ணப்ப படிவம் மற்றும் ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும். குடும்ப தலைவர் மரணம் அடைந்திருந்தால், இறப்பு சான்றுடன் அவரது வாரிசுதாரர் மனு கொடுக்கலாம். பெயர் சேர்க்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடும்ப
தலைவர் அதற்கான விண்ணப்பிக்க படிவத்தை அளிக்க வேண்டும்.
1 ,குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.
2, விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்பு ஆவணங்கடன் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் (மண்டல) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவர் வசிக்கும் பகுதி எந்த உதவி ஆணையாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்தால் தொலைபேசி மூலம் இந்த அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வட்ட வழங்கல் அலுவலர், உதவி பங்கீட்டு அலுவலர்*, (கோயம்புத்தூர் நகரம் மட்டும்) குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்புகை சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இருந்தபோதிலும் விண்ணப்பம் சென்றடைந்ததை உறுதி செய்துக் கொள்ள ஆதாரமாக ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது நல்லது.
3, புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு விதிமுறைகள் என்னென்ன?
தனியாக புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையவர் யார்?
1). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
3). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
4). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
5). விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.
6). விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.
4, குடும்ப அட்டை மனுவினை பரிசீலிக்க பரிசீலனைக்காக உள்ள நடைமுறைகள் என்ன ?
தங்களால் பூர்த்தி செய்யப்*பட்ட விண்ணப்பம் தல ஆய்வுக்கு அனுப்பப்படும். தல ஆய்வுக்கு செல்லும் அலுவலர் விண்ணப்பதாரரின் வீட்டை தணிக்கை செய்து மனுதாரர் முகவரியில் வசிப்பதையும் தனியாக சமையல் செய்வதையும் மற்றும் எரிவாயு இணைப்பு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்வார்.
மனுதாரரின் வீட்டில் ஆய்வுக்கு வரும் அலுவலரின் அடையாள அட்டையை ( அலுவலக அடையாள அட்டை) அவர் ஆய்வை துவக்குவதற்கு உட்படும் முன் மனுதாரர் கேட்கலாம். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் அலுவலர்களின் நேர்மை மற்றும் அவர்கள் கனிவாக நடந்துக்கொள்வதை உறுதி செய்ய விரும்புகிறது. இத்துறை அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலரின் முறையற்ற நடத்தை மற்றும் கையூட்டு கேட்பு தொடர்பான புகார்களை மனுதாரர் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அவர்களுக்கு தயக்கமின்றி தெரிவிக்கலாம்.
மனுதாரர் பூர்த்தி செய்து உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்த புதிய குடும்ப அட்டை மனு பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தணிக்கைக்கு வருவார்கள். 30 நாட்களுக்குள் தணிக்கை அலுவலர்கள் வரவில்லை என்றால் உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் கேட்கலாம்.
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்/ உதவி அணையாளர் மேற்கூறப்பட்ட நிபந்தனைகள்படி விண்ணப்பம் தகுதியுடையதாக இருப்பின், விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்டு குடும்ப அட்டை அச்சடிக்க அனுப்பப்படும்.
5. மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா?
கூடுதல் ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டியது இருந்தால் தவிர, மனுதாரர் 30 நாட்களுக்கு முன்னதாக உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொள்ள தேவையில்லை.
விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் மனுவின் மீதான இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க / மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
விண்ணப்பம் தகுதியுடையதாக இருந்தால், குடும்ப அட்டை அச்சிட அனுப்பப்படும். அச்சிடப்பட்ட குடும்ப அட்டை உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் பெறப்பட்டவுடன்* அலுவலகத்திலிருந்து ஒப்புகைச்சீட்டுடன் 15 தினங்களுக்குள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் அட்டை மனுதாரருக்கு அனுப்பப்படும்.
ஒரு வேளை, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தை விண்ணப்பித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மனுதாரருக்கு அஞ்சல் அட்டை மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப படிவத்தில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தால், விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட இறுதி முடிவின் நிலையினை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
6, விண்ணப்பதாரர் தனது குடும்ப அட்டையினை எவ்விதம் பெற்றுக் கொள்ள வேண்டும் ?
குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலகத்தில் தயாராக உள்ளது என்ற தகவலை விண்ணப்பதாரர் பெறப்பட்டவுடன், 15 தினங்கக்குள் நேரடியாக திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை அல்லது அஞ்சல் அட்டை, சிக்கன சேமிப்பு தகவல் / மின்அஞ்சல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகை சீட்டுடன் கொடுத்து குடும்ப அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை, அசல் குடும்ப அட்டை தொலைந்து விட்டால் , நகல் அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக மனுதாரர் குடும்ப அட்டையின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் நகல் எடுத்து அல்லது குடும்ப அட்டை எண் ,கடையின் குறியீடு எண் ஆகியவற்றை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை, குடும்ப தலைவர் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வர இயலவில்லை என்றால் குடும்ப தலைவர் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அதிகாரம் அளிப்பு கடிதத்துடன் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள அனுப்பலாம். குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வரும் உறுப்பினரின் கையொப்பத்தினை மனுதாரர் மேலொப்பம் செய்து அங்கீகாரம் அளிப்பு கடிதம் அளிக்க வேண்டும். இந்த அதிகாரம் வழங்கப்பட்ட நபர் விண்ணப்பம் வழங்கிய பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகைச் சீட்டினை சமர்ப்பித்து குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர் அங்கிகாரம் செய்யப்பட்ட நபர் சந்தேகப்படும் வகையில் இருப்பின் குடும்ப அட்டை வழங்குவதை மறுக்கலாம்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெற ரூ.5/- கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த தொகை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் / வட்டவழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்படும்.
7, ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?
ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?
விண்ணப்பதாரர் உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து காலதாமதமான காரணத்தை அறியலாம்.
விண்ணப்பம் வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை நகரம் அல்லது புறநகர் பகுதிகளில் விண்ணப்பதாரர் துணை ஆணையாளர் (நகரம்)வடக்கு, துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு அவர்களிடம் பேசலாம்.
மாவட்டங்களில் மனுதாரர் சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை அணுகலாம்.
உதவி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனில், தேவைப்படின் மனுதாரர் மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடம் முறையிடலாம்.
8, ரேஷன் கார்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் யாரிடம் முறையீடு செய்வது ?
சென்னை நகர் மற்றம் புற நகர் பொறுத்த வரையில் துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு மற்றும் துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம் .
பிற பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம்.
9, ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் பொய்யான அல்லது தவறான தகவல்களை அளித்தால்?
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.2000/- மானிய செலவு ஆகிறது என்பதை விண்ணப்பதாரர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான விவரங்கள் மற்றும் தவறான முகவரி அளித்தல் போன்றவை பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துதலுக்கு வழிகோலும் என்பதுடன் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாகும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப் படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
10, குடும்ப அட்டைகளின் வகைகள்: (விருப்பங்களின் அடிப்படையில் )
அனைத்து அத்தியாவசிய பொருட்கள் .குடும்ப அட்டைகள் ( பச்சை நிற அட்டைகள் ) அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிற குடும்ப அட்டைகள்) அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை ( வெள்ளை நிறம் ) வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி*க்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.
எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள். வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டா ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.
11, பெயர் நீக்கம் மற்றும் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்றால் குடும்ப தலைவர் விண்ணப்ப படிவம் மற்றும் ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும். குடும்ப தலைவர் மரணம் அடைந்திருந்தால், இறப்பு சான்றுடன் அவரது வாரிசுதாரர் மனு கொடுக்கலாம். பெயர் சேர்க்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடும்ப
தலைவர் அதற்கான விண்ணப்பிக்க படிவத்தை அளிக்க வேண்டும்.
Subscribe to:
Comments (Atom)


























