தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே
வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி,
அதற்குரிய வழிமுறைகள் என்ன?
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
Thursday, December 31, 2015
பல்வேறு வகையான விடுமுறையை உரிமையாக கருத முடியாது: அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - tamil.thehindu
அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான விடுமுறைகளை தங்கள் உரிமை எனக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் எம்.ஐயப்பன். இவர் 1971-ம் ஆண்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்தார். 1985-ல் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்தபோது, சிங்கம் புணரியில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப் பட்டார். அவர் பணியில் சேராமல் 7 மாதம் விடுமுறையில் சென்றார். அந்த விடுமுறை முடிந்ததும் 19.10.1985 முதல் 16.1.1986 வரை 90 நாள் ஈட்டிய விடுப்பில் சென்றார். பின்னர் 2-வது முறையாக
அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான விடுமுறைகளை தங்கள் உரிமை எனக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் எம்.ஐயப்பன். இவர் 1971-ம் ஆண்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்தார். 1985-ல் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்தபோது, சிங்கம் புணரியில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப் பட்டார். அவர் பணியில் சேராமல் 7 மாதம் விடுமுறையில் சென்றார். அந்த விடுமுறை முடிந்ததும் 19.10.1985 முதல் 16.1.1986 வரை 90 நாள் ஈட்டிய விடுப்பில் சென்றார். பின்னர் 2-வது முறையாக
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றபின் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டய பயிற்சி சான்று -மேல்நிலைக்கல்விக்கு (+2) இணையானது --ஆணை
அரசாணை நகல் பெற இங்கு click செய்யவும்
அரசாணை நகல் பெற இங்கு click செய்யவும்
ஜனவரி 1ம் தேதி முதல் அமல்:
மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்
அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்லை. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது. அரசு பணிகளுக்கு தேவையில்லாமல், நேர்காணல் நடத்தப்படும் முறையை மாற்ற வேண்டும்; அதுபோல, அதிகாரிகளின் கையெழுத்து பெற்று வாக்குமூல சான்றிதழ் மற்றும் உறுதி சான்றளிப்பு போன்றவை தேவையில்லாத ஒன்று. பல ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எளிதான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
மத்திய அரசு பணிகள் நிர்வாகத்துறை அமைச்சகம் இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வந்தது. வரும் 1 ம் தேதி முதல் இந்த இரு விஷயங்களில் புதிய முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இனி மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை. மேலும், அதிகாரிகளிடம் சான்றளிப்பு, வாக்குமூல சான்றிதழ் போன்றவை பெற வேண்டியது இல்லை.
* அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதுடன், சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்.
* சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் தேர்வுக்கு இனி நேர்காணல் இல்லை. தகுதி பார்த்து நேரடியாக பணிகளுக்கு அமர்த்தும் நடைமுறை பின்பற்றப்படும்.
* அதிகாரிகளிடம் இந்த சான்றிதழ் பெறுவதில் உள்ள நெருக்கடி பொது மக்களுக்கு குறையும்.
* அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், தாங்களே உறுதி சான்று அளிக்கலாம். அவர்கள் கையெழுத்திட்டு தந்தால் போதும்.
* மறைந்த தந்தையின் வேலையை பெற விண்ணப்பிக்கும் போது ‘அபிடவிட்’ தேவையில்ைல. அதற்கும் சுய சான்றளிப்பு போதும்.
* மாநில அரசுகளும் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நிர்வாக மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘அரசு பணியில் சேரும் இளைஞர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை வேண்டும். அதனால் தான் அவர்களே சான்றளித்தால் போதும் என்று நாங்கள் நினைக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த நடைமுறையால் பெரிதும் பலன் கிடைக்கும்’ என்றார்.
Thanks to
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=186743
மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்
அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்லை. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது. அரசு பணிகளுக்கு தேவையில்லாமல், நேர்காணல் நடத்தப்படும் முறையை மாற்ற வேண்டும்; அதுபோல, அதிகாரிகளின் கையெழுத்து பெற்று வாக்குமூல சான்றிதழ் மற்றும் உறுதி சான்றளிப்பு போன்றவை தேவையில்லாத ஒன்று. பல ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எளிதான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
மத்திய அரசு பணிகள் நிர்வாகத்துறை அமைச்சகம் இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வந்தது. வரும் 1 ம் தேதி முதல் இந்த இரு விஷயங்களில் புதிய முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இனி மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை. மேலும், அதிகாரிகளிடம் சான்றளிப்பு, வாக்குமூல சான்றிதழ் போன்றவை பெற வேண்டியது இல்லை.
* அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதுடன், சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்.
* சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் தேர்வுக்கு இனி நேர்காணல் இல்லை. தகுதி பார்த்து நேரடியாக பணிகளுக்கு அமர்த்தும் நடைமுறை பின்பற்றப்படும்.
* அதிகாரிகளிடம் இந்த சான்றிதழ் பெறுவதில் உள்ள நெருக்கடி பொது மக்களுக்கு குறையும்.
* அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், தாங்களே உறுதி சான்று அளிக்கலாம். அவர்கள் கையெழுத்திட்டு தந்தால் போதும்.
* மறைந்த தந்தையின் வேலையை பெற விண்ணப்பிக்கும் போது ‘அபிடவிட்’ தேவையில்ைல. அதற்கும் சுய சான்றளிப்பு போதும்.
* மாநில அரசுகளும் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நிர்வாக மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘அரசு பணியில் சேரும் இளைஞர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை வேண்டும். அதனால் தான் அவர்களே சான்றளித்தால் போதும் என்று நாங்கள் நினைக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த நடைமுறையால் பெரிதும் பலன் கிடைக்கும்’ என்றார்.
Thanks to
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=186743
பி.எப்., பணத்தை உடனே எடுக்கலாம்
பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்., வழங்கப்படுகிறது.
பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்., வழங்கப்படுகிறது.
Thursday, December 24, 2015
Friday, December 18, 2015
Thursday, December 17, 2015
நமது GAMES TEACHER இணையதளத்தினை உங்கள் மெயில் BOX உடன் இணைக்க.
நமது GAMESTEACHER இணையதளத்தினை உங்கள் மெயில் BOX உடன் மிக எளிதாக இணைத்துக்கொள்வதன் மூலம் தினம்தோறும் புதிய பதிவுகளை இணையதளத்தினை பார்வையிடாமலேயே MAIL ல் பெற்றுக்கொள்ளலாம் .
இந்த வசதியினை பெற கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
முதலில் தங்கள் ANDROID மொபலில் எதாவது ஒரு browser ல் நமது இணையதளத்தின் பெயரான
gamesteacher.blogspot.in/ என தட்டச்சு செய்து
நமது GAMESTEACHER இணையதளத்தினை உங்கள் மெயில் BOX உடன் மிக எளிதாக இணைத்துக்கொள்வதன் மூலம் தினம்தோறும் புதிய பதிவுகளை இணையதளத்தினை பார்வையிடாமலேயே MAIL ல் பெற்றுக்கொள்ளலாம் .
இந்த வசதியினை பெற கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
முதலில் தங்கள் ANDROID மொபலில் எதாவது ஒரு browser ல் நமது இணையதளத்தின் பெயரான
gamesteacher.blogspot.in/ என தட்டச்சு செய்து
Tuesday, December 15, 2015
Central Board of Direct Taxes, Directorate of Income-tax(Systems) has issued a Notification regarding simplification of procedure for Form No.15G & 15H.
Click here to download Simplification of Income Tax Forms 15G and 15H
Implementation of e-service book in all Departments
DoPT advises all Departments to accept e-service book. Controller General of Accounts-CGA has agreed to accept the e-service book as legal tender for all purposes
Personnel Ministry has issued an OM instructing all departments to accept e-service book for all purposes.
No.21011/15/ 2010-Estt.(AL)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel & Training
Block-IV, Old JNU Campus,
New Delhi – 110 067,
Dated : 30 November, 2015.
Office Memorandum
Subject: Implementation of e-service book in all Ministries/Departments.
வருமான வரி கணக்குத் தாக்கல்: தவறுகளைத் திருத்த என்ன வழி?
வரி தாக்கல் செய்யும்போது உங்கள் பான் கார்டு எண்ணை ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்தபின் படிவத்தைச் சமர்ப்பிப்பது நல்லது!
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரி செலுத்தி, வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது அவசியம். வருமான வரி கணக்கை பலரும் கடைசி நேரத்தில்தான் தாக்கல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படிக் கடைசி நேரத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.
வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு நேர்ந்தால், அதை எப்படி திருத்துவது?
முதலில் என்னென்ன தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைப் பார்ப்போம்.
வரி தாக்கல் செய்யும்போது உங்கள் பான் கார்டு எண்ணை ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்தபின் படிவத்தைச் சமர்ப்பிப்பது நல்லது!
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரி செலுத்தி, வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது அவசியம். வருமான வரி கணக்கை பலரும் கடைசி நேரத்தில்தான் தாக்கல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படிக் கடைசி நேரத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.
வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு நேர்ந்தால், அதை எப்படி திருத்துவது?
முதலில் என்னென்ன தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைப் பார்ப்போம்.
Tuesday, December 8, 2015
அனைத்து வகை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு -
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள். ந.க.எண்-063158/கே/இ1/ 2008, நாள்- 20.11.2015
அரசாணை பதிவிறக்கம் செய்ய இங்கு click செய்யவும்..
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள். ந.க.எண்-063158/கே/இ1/ 2008, நாள்- 20.11.2015
அரசாணை பதிவிறக்கம் செய்ய இங்கு click செய்யவும்..
Subscribe to:
Comments (Atom)








