பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போர் பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது..
புதுடெல்லி: பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போர் பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது. இதுகுறித்து பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் வி.கே.சிங், பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை அதற்கு பதிலாக ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும் என தெரிவித்துள்ளார்.
அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும்