1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Monday, January 18, 2016

பி.எட். தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கை:  புதிய விதிமுறையை கைவிட சாஸ்த்ரா துணைவேந்தர் வலியுறுத்தல்



   இளம் கல்வியியல் (பி.எட்.) மாணவர் சேர்க்
கையில் புதிய விதிமுறையைக் கைவிட வேண்டுமென தேசிய அறிவியல் கல்விக் கழகத்துக்கு சாஸ்த்ரா பல்கல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சேதுராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக, டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைவருக்கு சேதுராமன் அனுப்பியுள்ள கடித விவரம்:
பெயின்ட் பொருட்கள் - பள்ளிக் குழந்தைகள் எச்சரிக்கை!


  பள்ளிகளில் “புராஜெக்ட்” என்ற பெயரில் பெயின்டை 3 வயது குழந்தைகள் முதல் பயன்படுத்துவதால், அது குழந்தைகளின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. எனவே, இதைத் தவிர்க்க அரசும், கல்வியாளர்களும் கவனம் செலுத்த வேண்டும். இது குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்தது. எச்சரிக்கை!
பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

பெயின்ட் பூசப்பட்ட பொருட்கள் குறிப்பாக விளையாட்டுப் பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்காதீர்கள்!

பெயின்ட் புதிதாக அடிக்கப்பட்ட வீடுகளில் உடனே குழந்தைகளையும் கருவுற்ற பெண்களையும் புழங்க விடாதீர்கள்! சில நாள்கள் கழித்து அந்த நாற்றம் நீங்கியபின் புழங்கவிடுங்கள்.





பெயின்ட்டில் காரீயம் கலக்கப்படுகிறது. அதன் நச்சுத்தன்மை குழந்தைகளை, கருவுற்ற பெண்களைப் பெரிதும் பாதிக்கிறது.

உலகத்தில் ஆண்டுக்கு 43 ஆயிரம் பேர் இதனால் உயிரிழக்கின்றனர். லட்சக்கணக்கில் பாதிக்கப்படுகின்றனர்.

மஞ்சள், சிவப்பு பெயின்டில் காரீயத்தின் அளவு அதிகம். விலை குறைவான, மட்டரக பெயின்ட்டைப் பயன்படுத்தாதீர்கள்

தரமற்ற பென்சில், வாட்டர் கலர், க்ரையான் போன்றவற்றைக் குழந்தைகளிடம் தராதீர்கள்!

பெயின்ட் அடித்த பொம்மைகள், பேட்டரிசெல்கள், கலாய் பூசிய பாத்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், சால்ட்ரிங் பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்காதீர்கள்.

இவற்றை குழந்தைகள் வாயில் வைக்கும் போது அவற்றிலுள்ள காரீயம் இரத்ததில் கலந்து உடல் நலம் கெடுக்கும்; உயிருக்குக் கேடு விளைவிக்கும்!

- மஞ்சை வசந்தன்
பாஸ்போர்ட்டு அப்ளை செய்வது எப்படி?


முதலில் கீழே உள்ள  link  மூலம் ஆன்லைனில் APPLY செய்து விடுங்கள்



COPY & PASTE THIS LINK
https://passport.gov.in/pms/Information.jsp


Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்

Service
Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு
கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
ரத்த அழுத்தம் என்றால்.......,?


ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல ரத்தமானது ரத்தக்குழாய்களில் ஓடுகிறது.

இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது.

இந்த வேகத்திற்குப் பெயர்தான்  ‘ரத்த அழுத்தம்’ (Blood pressure).
பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம்  120/80 மி.மீ. பாதரச அளவு என்று இருந்தால், அது இயல்பு அளவு.

இதில் 120  என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure).

அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம்.
இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறோம்.

80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure).

அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது.

அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதைவிடக் குறைவாக இருக்கும்.
இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைக்கிறோம்.

Thursday, January 7, 2016

வருமானவரி செலுத்துவோர் கவனத்திற்கு 













Sunday, January 3, 2016

RTI --குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு எடுக்கலாம் ?